பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று உயிர்மநேயம் பாடிய உயர் தமிழன் திருவள்ளுவர் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
View More “உலகப்பொதுமறை தந்த திருவள்ளுவப் பெருமகனார் பெரும்புகழ் போற்றுவோம்” – சீமான்!Thiruvalluvar
சிங்கப்பூரில் முதல் திருவள்ளுவர் கலாசார மையம் | #PMModi அறிவிப்பு!
சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம் அமைக்கப்படும் என இந்திய பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் லாரன்ஸ் வோங்கிடம் திருவள்ளுவர் கலாசார மையம் குறித்து…
View More சிங்கப்பூரில் முதல் திருவள்ளுவர் கலாசார மையம் | #PMModi அறிவிப்பு!குமரி திருவள்ளுவர் சிலை பதிவேட்டில் பிரதமர் மோடி எழுதியது என்ன?
திருவள்ளுவரின் காலடியில் நிற்பது ஒரு சிறந்த அனுபவம் என பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள பதிவேட்டில் குறிப்பிட்டுள்ளார். கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கு 3 நாட்கள் தியானம் மேற்கொண்டார். இதைத்…
View More குமரி திருவள்ளுவர் சிலை பதிவேட்டில் பிரதமர் மோடி எழுதியது என்ன?கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையில் மாலை வைத்து மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி!
கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, அங்குள்ள திருவள்ளுவர் சிலையின் பாதத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 2024 மக்களவைத் தேர்தலின் ஏழாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப் பதிவு,…
View More கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையில் மாலை வைத்து மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி!ஜி.யு போப் எழுதிய புத்தகத்தில் காவி உடையில் திருவள்ளுவரா? உண்மை என்ன?
This News Fact Checked by ‘Newschecker’ ‘ஜி.யு போப் எழுதிய புத்தக்கத்தில் காவி உடையில் திருவள்ளுவர்’ என பரவி வரும் தகவலின் உண்மைத் தன்மை குறித்து Newschecker சார்பில் ஆய்வு செய்யப்பட்டு தவறானது…
View More ஜி.யு போப் எழுதிய புத்தகத்தில் காவி உடையில் திருவள்ளுவரா? உண்மை என்ன?ஜி.யு.போப் எழுதிய புத்தகத்தில் திருவள்ளுவர் காவி உடையுடன் காணப்படுகிறாரா? – உண்மை என்ன?
This news fact checked by Newschecker ஜி.யு.போப் எழுதிய புத்தக்கத்தில் திருவள்ளுவர் காவி உடையுடன் காணப்படுவதாக புகைப்படம் ஒன்றை தினமலர் நாளேட்டின் சமூக வலைதள பக்கத்தில் பகிரப்பட்டது. அந்த பதிவில் இடம்பெற்ற புத்தகத்தின்…
View More ஜி.யு.போப் எழுதிய புத்தகத்தில் திருவள்ளுவர் காவி உடையுடன் காணப்படுகிறாரா? – உண்மை என்ன?“திணிக்கப்படாத வரை இந்தியை கற்க வேண்டியவர்கள் கற்றுக் கொள்வார்கள்!” – கவிப்பேரரசு வைரமுத்து
இந்தி மொழி திணிக்கப்படாத வரை அம்மொழியை கற்க வேண்டியவர்கள் கற்றுக் கொள்வார்கள் என கவிப்பேரரசு வைரமுத்து கூறியுள்ளார். திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி பூங்காவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு…
View More “திணிக்கப்படாத வரை இந்தியை கற்க வேண்டியவர்கள் கற்றுக் கொள்வார்கள்!” – கவிப்பேரரசு வைரமுத்துவள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் தை இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.…
View More வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்!
காமராஜ், முதல்வர் மகாத்மா ஆகிய படங்களை இயக்கிய ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், திருக்குறளை திரைப்படமாக இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து தெரிவிக்கப்பட்டதாவது: ”ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் சார்பாக, கர்மவீரர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை “காமராஜ்” என்ற…
View More திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்!திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (நவ.15) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவு!!
தொடர் கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (நவ.15) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார். கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கெனவே நாளை (நவ.…
View More திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (நவ.15) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவு!!