இன்றுடன் நிறைவுபெறும் சென்னை புத்தகக் காட்சி – இதுவரை 9 லட்சம் வாசகர்கள் வருகை!

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வரும் 47வது புத்தக காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. 17 நாட்களில் 9 லட்சம் வாசகர்கள் வருகைதந்த இப்புத்தக காட்சியில், சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான புத்தகங்கள்…

View More இன்றுடன் நிறைவுபெறும் சென்னை புத்தகக் காட்சி – இதுவரை 9 லட்சம் வாசகர்கள் வருகை!

ஆனந்த் தெல்தும்ப்டேவின் “முஸ்லிம்கள் குறித்து அம்பேத்கர்” – நூல் அறிமுகம்

மனித உரிமை செயல்பாட்டாளரான ஆனந்த் தெல்தும்ப்டேவின் “முஸ்லிம்கள் குறித்து அம்பேத்கர்” நூல் பற்றிய அறிமுகத்தை காணலாம். வெகுஜன அரசியல் களத்தில் செயல்படும் தலைவரை தன்னகத்தே ஈர்த்துக் கொள்ள ஒவ்வொருவரும் செயல்படுவது அரசியலில் சாதாரண விஷயம்தான்.…

View More ஆனந்த் தெல்தும்ப்டேவின் “முஸ்லிம்கள் குறித்து அம்பேத்கர்” – நூல் அறிமுகம்

சென்னை புத்தகக் காட்சியில் ‘சென்னை வாசிக்கிறது’ நிகழ்ச்சி!

சென்னை புத்தகக் காட்சியில் “சென்னை வாசிக்கிறது” என்ற பெயரில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட வாசிப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. புகழ்பெற்ற சென்னை புத்தகக் காட்சியின் 47வது புத்தக திருவிழா கடந்த 3-ம்…

View More சென்னை புத்தகக் காட்சியில் ‘சென்னை வாசிக்கிறது’ நிகழ்ச்சி!

புத்தக கண்காட்சியில் ‘சென்னை வாசிக்கிறது’ நிகழ்வு ஜன.12 நடைபெறும் – பபாசி அறிவிப்பு!

சென்னை புத்தகக் கண்காட்சியில் நடைபெற இருந்த ‘சென்னை வாசிக்கிறது’ நிகழ்ச்சி ஜனவரி 12-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என பபாசி அறிவித்துள்ளது. புகழ்பெற்ற சென்னை புத்தக கண்காட்சியின் 47வது புத்தக திருவிழா…

View More புத்தக கண்காட்சியில் ‘சென்னை வாசிக்கிறது’ நிகழ்வு ஜன.12 நடைபெறும் – பபாசி அறிவிப்பு!

நீலம் பதிப்பகத்திற்கு கடைகள் மறுப்பு..பா.ரஞ்சித் குற்றச்சாட்டு..பபாசி விளக்கம்

இட நெருக்கடி காரணமாகவே புத்தக திருவிழாவில், நீலம் பதிப்பகத்திற்கு கடைகள் மறுக்கப்பட்டதாக இயக்குனர் பா.ரஞ்சித்தின் குற்றச்சாட்டுக்கு பபாசி பதிலளித்துள்ளது. சென்னையில் ஜனவரி மாதம் புத்தகக் கண்காட்சி வழக்கமாக நடைப்பெறும். அதன்படி இந்த ஆண்டிற்கான புத்தக…

View More நீலம் பதிப்பகத்திற்கு கடைகள் மறுப்பு..பா.ரஞ்சித் குற்றச்சாட்டு..பபாசி விளக்கம்