28.1 C
Chennai
May 19, 2024

Tag : tiruchendur

முக்கியச் செய்திகள் பக்தி

திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் அதிகளவில் கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்!

Web Editor
திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் ஜெல்லி மீன்கள் அதிகளவில் கரை ஒதுங்குவதால் கடலில் புனித நீராடும் பக்தர்களுக்கு உடல் உபாதை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவற்றை உடனே அப்புறப்படுத்த பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம்...
முக்கியச் செய்திகள் பக்தி செய்திகள்

கோடை விடுமுறை | திருச்செந்தூர் முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்..!

Web Editor
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது....
முக்கியச் செய்திகள் பக்தி

சித்ரா பௌர்ணமி அன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் – சென்னை நாட்டிய குழுவினர் பரதநாட்டியம் ஆடி அசத்தல்!

Web Editor
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சென்னை நாட்டிய குழுவினர் சூரசம்ஹார திடலில் நிலவொளியில் பரதநாட்டியம் ஆடி அசத்தினர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான உலகப்...
முக்கியச் செய்திகள் பக்தி

விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள் – 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்!

Web Editor
திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.   முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயில் பிரசித்தி பெற்ற கோயிலாகும்.  மேலும்...
தமிழகம் பக்தி

பௌர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூரில் குவிந்த ஏராளமான பக்தர்கள்!

Web Editor
பௌர்ணமி தினத்தை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.   முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளதால்...
தமிழகம் பக்தி

திருச்செந்தூர் முருகன் கோயிலில் 6 ஆண்டுகளுக்கு பின் ‘தாராபிஷேகம்’!

Web Editor
திருச்செந்தூர் முருகன் கோயிலில் 6 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட ‘தாராபிஷேகம்’ இன்று மீண்டும் தொடங்கியது. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயில் பிரசித்தி பெற்ற கோயிலாகும்.  இக்கோயிலில் விஸ்வரூபம், ...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி செய்திகள்

‘திருச்செந்தூர் முருகன் கோயில் பிப்ரவரி வருவாய் ரூ.4.64 கோடி’ – கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

Web Editor
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித்திருவிழா மற்றும் பிப்ரவரி மாத உண்டியல் காணிக்கையாக ரூ. 4.64 கோடி கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை முதல் சுப்ரமணியருக்கு தாராபிஷேகம்!

Web Editor
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை முதல் தாராபிஷேகம் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயில் பிரசித்தி பெற்ற கோயிலாகும்.  இக்கோயிலில்...
தமிழகம் பக்தி செய்திகள்

திருச்செந்தூரில் மாசித் திருவிழா தெப்ப உற்சவம் – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

Web Editor
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா தெப்ப உற்சவம் நடைபெற்ற நிலையில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும்...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி

திருச்செந்தூர் மாசித் திருவிழா தேரோட்டம் -அரோகரா கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

Web Editor
உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.  இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முருக பெருமானின்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy