திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் அதிகளவில் கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்!
திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் ஜெல்லி மீன்கள் அதிகளவில் கரை ஒதுங்குவதால் கடலில் புனித நீராடும் பக்தர்களுக்கு உடல் உபாதை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவற்றை உடனே அப்புறப்படுத்த பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம்...