மூணாரில் விடிய விடிய உலா வந்த ’படையப்பா’ – பீதியில் மக்கள்!
மூணாரில், கொம்பனைத் தொடர்ந்து படையப்பா என்னும் காட்டு யானை ஊருக்குள் விடிய விடிய உலா வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்ட எல்லையை ஒட்டி அமைந்துள்ள கேரளா மாநிலத்தின் மூணாரில், கடந்த சில மாதங்களாக...