மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து அட்டகாசம் செய்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
View More யானைகள் கூட்டம் செய்த அட்டகாசம் – மனம் உடைந்து கதறும் விவசாயி!Damage
#Dindigul | வெடிமருந்து பதுக்கி வைத்திருந்த குடோனில் தீ விபத்து – ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!
திண்டுக்கல்லில் சட்டவிரோதமாக வெடி மருந்து பதுக்கி வைத்திருந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டு ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே மூலச்சத்திரம் பகுதியில் ரூபன் என்பவர் ரிச்சி…
View More #Dindigul | வெடிமருந்து பதுக்கி வைத்திருந்த குடோனில் தீ விபத்து – ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாந்தோப்பிற்குள் புகுந்து மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்… அகழிகள் அமைக்க விவசாயிகள் கோரிக்கை!
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்து மா, தென்னை மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளன. சேதத்திற்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்…
View More ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாந்தோப்பிற்குள் புகுந்து மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்… அகழிகள் அமைக்க விவசாயிகள் கோரிக்கை!சீனாவின் 2-வது மிகப்பெரிய ஏரியில் அணை உடைந்தது – 5,700 பேர் இடமாற்றம்!
சீனாவின் 2-வது மிகப்பெரிய ஏரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஆசிய நாடுகளைத் தீவிர வெப்ப அலைகள் வாட்டி வதைத்துவரும் சூழலில் சீனாவின் மத்திய பகுதியில் இருக்கும் தடுப்பணை ஒன்றில் ஏற்பட்ட உடைப்புக்…
View More சீனாவின் 2-வது மிகப்பெரிய ஏரியில் அணை உடைந்தது – 5,700 பேர் இடமாற்றம்!2023-ல் திறக்கப்பட்ட ராஜ்கோட் விமான நிலைய மேற்கூரை கிழிந்து விழுந்தது! அடுத்தடுத்து 3 விமான நிலையங்களில் விபத்து!
குஜராத், ராஜ்கோட் விமான நிலையத்தில் விமானப் பயணிகள் இறங்கும் மற்றும் வெளியேறும் இடத்தில் இருந்த மேற்கூரை கனமழை காரணமாக கிழிந்து விழுந்துள்ளது. டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தபோது, 2009ஆம் ஆண்டு கட்டப்பட்ட…
View More 2023-ல் திறக்கப்பட்ட ராஜ்கோட் விமான நிலைய மேற்கூரை கிழிந்து விழுந்தது! அடுத்தடுத்து 3 விமான நிலையங்களில் விபத்து!மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ… 200 ஏக்கருக்கும் அதிகமாக வனப்பகுதிகள் சேதம்!
மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி தொடர்ந்து எரிந்த காட்டுத்தீயால், இதுவரை 200 ஏக்கருக்கும் மேற்பட்ட வனப்பகுதிகள் எரிந்து நாசமாகின. கோடைக்காலத்தில் பொதுவாக வெயில் அதிகமாக இருக்கும். இந்த அதீத வெப்பத்தால் நீர்நிலைகள் வற்றிப்போதல் காடுகள், …
View More மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ… 200 ஏக்கருக்கும் அதிகமாக வனப்பகுதிகள் சேதம்!நள்ளிரவில் பர்னிச்சர் கடையில் திடீர் தீ விபத்து | ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதம்!…
நள்ளிரவில் பர்னிச்சர் கடையில் திடீர் தீ விபத்தால் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதம் அடைந்தது. ஈரோடு பெரிய வலசு கொங்கு நகர் 3வது வீதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருபவர் பொன்னுசாமி. இவர்…
View More நள்ளிரவில் பர்னிச்சர் கடையில் திடீர் தீ விபத்து | ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதம்!…ஆப்கானிஸ்தானில் திடீர் வெள்ளம்: 33 பேர் பலி, 27 போ் காயம்!
ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் பருவமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 33 போ் உயிரிழந்தனா். மேலும், 27 போ் காயமடைந்தனா். வெள்ளம், பூகம்பம், பனிச்சரிவு, நிலச்சரிவு மற்றும் வறட்சி உள்ளிட்ட இயற்கைப் பேரழிவுகளால் மிகவும் பாதிக்கப்படக்…
View More ஆப்கானிஸ்தானில் திடீர் வெள்ளம்: 33 பேர் பலி, 27 போ் காயம்!கல்லிடைக்குறிச்சி மலை பகுதிகளில் முகாமிட்டுள்ள யானைகள் – விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரம்!
கல்லிடைக்குறிச்சி அருகே விளைநிலங்களை யானை தொடர்ந்து சேதப்படுத்தி வரும் நிலையில் யானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் யானைகள்…
View More கல்லிடைக்குறிச்சி மலை பகுதிகளில் முகாமிட்டுள்ள யானைகள் – விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரம்!புதுச்சேரியில் திடீரென சரிந்து விழுந்த 3 மாடி கட்டடம்!
புதுச்சேரியில் புதிதாக கட்டிய வீடு இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி ஆட்டுப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சாவித்திரி. இவர் கணவர் உயிரிழந்த நிலையில், தனது மகள் சித்ரா மற்றும்…
View More புதுச்சேரியில் திடீரென சரிந்து விழுந்த 3 மாடி கட்டடம்!