முரசொலி செல்வம் பிறந்தநாளையொட்டி முரசொலி வளாகத்தில் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More ‘சிலந்தி கட்டுரைகள்’ நூல் வெளியிடப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!book
பொது முன்னுரை நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை தலைமை செயலகத்தில் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
View More பொது முன்னுரை நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!பாரதியார் பிறந்தநாள் – இன்று நூல் தொகுப்பை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!
மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 143-வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாரதியின் முழுமையானப் படைப்பு நூல்களின் தொகுப்பை பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார். கடந்த 2014-ல் பிரதமராகப் பதவி ஏற்றது…
View More பாரதியார் பிறந்தநாள் – இன்று நூல் தொகுப்பை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!2024 ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுகள்: லோகேஷ் ரகுராமன், யூமா வாசுகிக்கு அறிவிப்பு!
2024ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு, புகழ்பெற்ற சாகித்ய அகாடமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. இளைஞர்களின் சிறந்த படைப்புகளுக்கும் (யுவ புரஸ்கார்), சிறுவர்களுக்காக…
View More 2024 ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுகள்: லோகேஷ் ரகுராமன், யூமா வாசுகிக்கு அறிவிப்பு!பிரசாரத்தில் ராகுல் காந்தி உயர்த்திப் பிடித்த புத்தகம்! அதிகரித்த அரசியலமைப்பு பதிப்பின் விற்பனை!
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உயர்த்திப் பிடித்த அரசியலமைப்பு பாக்கெட் பதிப்பு புத்தகத்தின் விற்பனை தற்போது அதிகரித்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம்…
View More பிரசாரத்தில் ராகுல் காந்தி உயர்த்திப் பிடித்த புத்தகம்! அதிகரித்த அரசியலமைப்பு பதிப்பின் விற்பனை!ஜி.யு போப் எழுதிய புத்தகத்தில் காவி உடையில் திருவள்ளுவரா? உண்மை என்ன?
This News Fact Checked by ‘Newschecker’ ‘ஜி.யு போப் எழுதிய புத்தக்கத்தில் காவி உடையில் திருவள்ளுவர்’ என பரவி வரும் தகவலின் உண்மைத் தன்மை குறித்து Newschecker சார்பில் ஆய்வு செய்யப்பட்டு தவறானது…
View More ஜி.யு போப் எழுதிய புத்தகத்தில் காவி உடையில் திருவள்ளுவரா? உண்மை என்ன?“கலைஞர் நூற்றாண்டு நிறைவு மலர் 2024” – ஜூன் 3-ம் தேதியன்று வெளியிடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ‘கலைஞர் நூற்றாண்டு நிறைவு மலர் 2024’-ஐ திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஜூன் 3-ம் தேதி வெளியிட உள்ளார் வரும் ஜூன் 3-ம் தேதி, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு…
View More “கலைஞர் நூற்றாண்டு நிறைவு மலர் 2024” – ஜூன் 3-ம் தேதியன்று வெளியிடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!10-ம் வகுப்பு பாடத்தில் ‘பன்முகக் கலைஞர்’ என்ற தலைப்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வரலாறு!
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தமிழ் மற்றும் கலைத்துறையில் செய்த பணிகள் குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் பன்முகக் கலைஞர் என்ற தலைப்பில் புதிய பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. …
View More 10-ம் வகுப்பு பாடத்தில் ‘பன்முகக் கலைஞர்’ என்ற தலைப்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வரலாறு!அயோத்தி ராமர் கோயிலுக்கு ரூ.1.65 லட்சம் மதிப்பிலான உலகின் மிக விலை உயர்ந்த ராமாயணம் பரிசளிப்பு!
அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு ரூ.1.65 லட்சம் பதிப்பிலான உலகின் மிக விலை உயர்ந்த ராமாயணம் பரிசளிக்கப்பட்டு அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பைத்…
View More அயோத்தி ராமர் கோயிலுக்கு ரூ.1.65 லட்சம் மதிப்பிலான உலகின் மிக விலை உயர்ந்த ராமாயணம் பரிசளிப்பு!ஆனந்த் தெல்தும்ப்டேவின் “முஸ்லிம்கள் குறித்து அம்பேத்கர்” – நூல் அறிமுகம்
மனித உரிமை செயல்பாட்டாளரான ஆனந்த் தெல்தும்ப்டேவின் “முஸ்லிம்கள் குறித்து அம்பேத்கர்” நூல் பற்றிய அறிமுகத்தை காணலாம். வெகுஜன அரசியல் களத்தில் செயல்படும் தலைவரை தன்னகத்தே ஈர்த்துக் கொள்ள ஒவ்வொருவரும் செயல்படுவது அரசியலில் சாதாரண விஷயம்தான்.…
View More ஆனந்த் தெல்தும்ப்டேவின் “முஸ்லிம்கள் குறித்து அம்பேத்கர்” – நூல் அறிமுகம்