“உசுரு போவும்போது நீ கூட இருந்தா போதும்” – திருமாவிடம் உருகிய தாயார்
”உசுரு போவும்போது நீ கூட இருந்தா போதும்” என தன்னுடைய அம்மா சொன்னதைக் கேட்டபோது அடிவயிறு கலங்கியதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி ட்விட்டரில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். கட்சிப் பணி, மக்கள் பணி...