விநாயகர் சிலைக்கு சீர்வரிசை வழங்கிய இஸ்லாமிய இளைஞர்கள்!

பரமக்குடி அருகே விநாயகர் சிலைக்கு இஸ்லாமிய இளைஞர்கள் சீர்வரிசை வழங்கினார்கள். இச்சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி கிழக்குபகுதி இளைஞர் பேரவை சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைக்கு வழிபாடு…

View More விநாயகர் சிலைக்கு சீர்வரிசை வழங்கிய இஸ்லாமிய இளைஞர்கள்!

கரூர் மாரியம்மன் கம்பம் ஆற்றில் விடுதல் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை! அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு!

கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி மாத பெருவிழா கம்பம் ஆற்றில் விடுதல் நிகழ்ச்சியில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் விழாவில் பங்கேற்ற இஸ்லாமியர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற…

View More கரூர் மாரியம்மன் கம்பம் ஆற்றில் விடுதல் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை! அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு!

பரமக்குடி ஸ்ரீமுத்தாலம்மன் கோயிலில் வண்டி மாகாளி வேட ஊர்வலம்!

பரமக்குடி ஸ்ரீமுத்தலாம்மன் பரமேஸ்வரி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் வண்டி மாகாளி வேட ஊர்வலம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஸ்ரீமுத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பங்குனி திருவிழா கடந்த 27-ம் தேதி கொடியேற்றத்துடன்…

View More பரமக்குடி ஸ்ரீமுத்தாலம்மன் கோயிலில் வண்டி மாகாளி வேட ஊர்வலம்!

கோவை சம்பவம் தொடர்பாக ஆளுநரின் பேச்சு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பான தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் பொறுப்பற்ற அவதூறு கண்டனத்திற்குரியது என்றும்  அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.…

View More கோவை சம்பவம் தொடர்பாக ஆளுநரின் பேச்சு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு

சமூக நல்லிணக்க பேரணிக்கு அரசு தடை விதிப்பது நியாயம் இல்லை-திருமாவளவன்

சமூக நல்லிணக்க பேரணிக்கு அரசு தடை விதித்திருப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகமான அம்பேத்கர்…

View More சமூக நல்லிணக்க பேரணிக்கு அரசு தடை விதிப்பது நியாயம் இல்லை-திருமாவளவன்

சமூக நல்லிணக்க மனித சங்கிலி – திமுக, காங்கிரசுக்கு திருமாவளவன் அழைப்பு

காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2ல்  விசிக சார்பில் நடைபெறும் சமூக நல்லிணக்க மனித சங்கிலிப் போராட்டத்திற்கு  திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற சனநாயக சக்திகள் ஒத்துழைக்க வேண்டும் என்று தொல் திருமாவளவன் வலியுறுத்தி…

View More சமூக நல்லிணக்க மனித சங்கிலி – திமுக, காங்கிரசுக்கு திருமாவளவன் அழைப்பு