புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காதது கண்டனத்துக்குரியது – திருமாவளவன்

புதிய நாடாளுமன்றம் திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காமல், திட்டமிட்டே புறக்கணித்திருப்பது கண்டனத்துக்குரியது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. அரியலூர் மாவட்டத்தில்…

View More புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காதது கண்டனத்துக்குரியது – திருமாவளவன்

‘நீதிமன்றங்களில் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு போதுமான பிரதிநிதித்துவம் இல்லை’ – திருமாவளவன்

உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்றங்களில் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு போதுமான பிரதிநிதித்துவம் இல்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். திராவிட கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கிய இந்த ஆர்ப்பாட்டத்தில்…

View More ‘நீதிமன்றங்களில் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு போதுமான பிரதிநிதித்துவம் இல்லை’ – திருமாவளவன்

கர்நாடாகாவிற்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது: திருமாவளவன்

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவிற்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறதோ என சந்தேகம் எழுந்துள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள லயோலா கல்லூரியில் மறைந்த சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் ஸ்வாமிக்கு புகழஞ்சலி…

View More கர்நாடாகாவிற்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது: திருமாவளவன்

அரக்கோணம் இரட்டைக் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் – திருமாவளவன்

அரக்கோணம் இரட்டைப் படுகொலை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். சட்டமாமேதை அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று மதுரையில் அவரது திருவுருவ…

View More அரக்கோணம் இரட்டைக் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் – திருமாவளவன்

நம் மதிப்பை உணர்ந்து வாக்களிக்க வேண்டும் – திருமாவளவன்

பணம் கொடுப்பவர்களுக்காக வாக்களிக்க வேண்டும், என்ற எண்ணத்தை மாற்றி, நம் உரிமையின் மதிப்பை உணர்ந்து வாக்களிக்க வேண்டும், என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார். புதுச்சேரி உழவர் கரை தொகுதியில்…

View More நம் மதிப்பை உணர்ந்து வாக்களிக்க வேண்டும் – திருமாவளவன்

“பாஜக ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதல்வர்” – திருமாவளவன் விமர்சினம்

அதிமுக ஆட்சியை நடத்தாமல், பாஜக ஆட்சியை நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் விமர்சித்துள்ளார். சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பிரபாகர ராஜாவை, ஆதரித்து…

View More “பாஜக ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதல்வர்” – திருமாவளவன் விமர்சினம்

அதிமுக கூட்டணி தமிழகத்திற்கு தீங்கு விளைவிக்கும் – திருமாவளவன் விமர்சனம்

அதிமுக கூட்டணி என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் தீங்கு விளைவிக்கும் கூட்டணி என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். விழுப்புரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை தொல். திருமாவளவன்…

View More அதிமுக கூட்டணி தமிழகத்திற்கு தீங்கு விளைவிக்கும் – திருமாவளவன் விமர்சனம்