இந்தோனேஷியாவில் RSS இல்லாததால் அங்கு மதநல்லிணக்கம் நிலவுவதாக பிரகாஷ் ராஜ் கூறினாரா? – உண்மை என்ன?

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தோனேசியாவில் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) இல்லாததால் அங்கு மத நல்லிணக்கம் நிலவுகிறது என்று பிரகாஷ் ராஜ் கூறியதாக சமூக வலைதளங்களில் கூற்று வைரலானது

View More இந்தோனேஷியாவில் RSS இல்லாததால் அங்கு மதநல்லிணக்கம் நிலவுவதாக பிரகாஷ் ராஜ் கூறினாரா? – உண்மை என்ன?

தமிழ்நாட்டில் நாளை நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் பேரணி ஒத்திவைப்பு

தமிழ்நாடு முழுவதும் நாளை நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் பேரணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ளது.  ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தொடர்ந்த 50க்கும் மேற்பட்ட வழக்குகளை…

View More தமிழ்நாட்டில் நாளை நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் பேரணி ஒத்திவைப்பு

நீதி, ஊடகத்துறை தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது – காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி

நாட்டில் நீதித்துறை மற்றும் ஊடகத்துறையினர் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார் . தெலங்கானாவில் தேசிய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி கொத்தூர் என்ற இடத்தில் இன்று…

View More நீதி, ஊடகத்துறை தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது – காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி – திருமாவளவனின் மறு ஆய்வு மனு தள்ளுபடி

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதியளித்து பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் அக்டோபர் 2ம்…

View More ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி – திருமாவளவனின் மறு ஆய்வு மனு தள்ளுபடி