சொத்துக்குவிப்பு வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி மேல்முறையீடு!

சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.

View More சொத்துக்குவிப்பு வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி மேல்முறையீடு!

காஞ்சிபுரத்தில் புதிய விபத்து நீதிமன்றம் திறப்பு!

விபத்து வழக்குகளுக்கென தனியாக நீதிமன்றம் இல்லாத குறையை நீக்க, புதிய விபத்து நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளது.

View More காஞ்சிபுரத்தில் புதிய விபத்து நீதிமன்றம் திறப்பு!

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை கலைக்க மறுத்தால் கைது நடவடிக்கை எடுக்கக்கூடும் – போலீசார் தரப்பில் எச்சரிக்கை!

தொடர் போராட்டம் கூட்டத்தை கலைக்க மறுத்தால் கைது நடவடிக்கைஎடுக்கக்கூடும் என போலீசார் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

View More தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை கலைக்க மறுத்தால் கைது நடவடிக்கை எடுக்கக்கூடும் – போலீசார் தரப்பில் எச்சரிக்கை!

சற்று நேரத்தில் தீர்ப்பு – சென்னை உயர்நீதிமன்றம் முன் தூய்மைப் பணியாளர்கள்!

சென்னை உயர்நீதிமன்றத்தின் துப்புரவுப் பணியாளர்கள் நிரந்தர அரசு வேலை கோரிய வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளது.

View More சற்று நேரத்தில் தீர்ப்பு – சென்னை உயர்நீதிமன்றம் முன் தூய்மைப் பணியாளர்கள்!

தூய்மைப் பணியாளர்கள் வழக்கு – தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு!

தூய்மை பணியாளர்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும் என தொடர்ந்த வழக்கில் 2 நாள் கால அவகாசம் கேட்டு சென்னை மாநகராட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

View More தூய்மைப் பணியாளர்கள் வழக்கு – தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு!

அதிமுகவினர் அனுமதி பெறாமல் கட் அவுட்டுகள் வைத்துள்ளனர் – அமைச்சர் ரகுபதி பேட்டி!

நாங்கள் சட்டத்தின்படியும், மக்கள் நலன் கருதியும் செயல்படுகிறோம்

View More அதிமுகவினர் அனுமதி பெறாமல் கட் அவுட்டுகள் வைத்துள்ளனர் – அமைச்சர் ரகுபதி பேட்டி!

மணிப்பூர் உயர்நீதிமன்ற நீதிபதியாகிறார் நீதிபதி டி. கிருஷ்ணகுமார் – உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை!

சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி டி கிருஷ்ணகுமாரை மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் குக்கி, மெய்தி இன மக்களுக்கிடையே கலவரம்…

View More மணிப்பூர் உயர்நீதிமன்ற நீதிபதியாகிறார் நீதிபதி டி. கிருஷ்ணகுமார் – உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை!

சவுக்கு சங்கரின் பேட்டி சர்ச்சை: கைதான ஃபெலிக்ஸ் ஜெரால்ட்க்கு ஜாமின் வழங்கி உத்தரவு!

சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பியதாக கைது செய்யப்பட்ட ஃபெலிக்ஸ் ஜெரால்ட்க்கு ஜாமின் வழங்க நீதிபதி தமிழ்ச்செல்வி உத்தரவிட்டுள்ளார். யூ டியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில்…

View More சவுக்கு சங்கரின் பேட்டி சர்ச்சை: கைதான ஃபெலிக்ஸ் ஜெரால்ட்க்கு ஜாமின் வழங்கி உத்தரவு!

சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்த ஆட்கொணர்வு மனு! நீதிபதிகள் விலகல்!

சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்த ஆட்கொணர்வு மனு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் தலைமையிலான அமர்வு அறிவித்துள்ளது. யூ டியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து…

View More சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்த ஆட்கொணர்வு மனு! நீதிபதிகள் விலகல்!

செந்தில்பாலாஜி புதிய மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு – சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவு!

செந்தில் பாலாஜி சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்ய நிலையில்,  விசாரணை ஏப்ரல் 4ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளனர்.  போக்குவரத்துத் துறையில்,  சட்டவிரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட…

View More செந்தில்பாலாஜி புதிய மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு – சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவு!