வேலூரில் எது தொடங்கினாலும் அது நிச்சயம் வெற்றி பெறும் – மத நல்லிணக்க மாநாட்டில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு!
வேலூரில் திராவிட நட்புக் கழகம் ஏற்பாட்டில் நடைபெற்ற மத நல்லிணக்க மாநாட்டில் அனைத்து மதங்களையும் சேர்ந்த குருமார்கள் கலந்து கொண்டனர். வேலூரில் திராவிட நட்பு கழக நிறுவனர் சுப.வீரபாண்டியன் ஒருங்கிணைப்பில் மத நல்லிணக்க மாநாடு...