ஆரணி அருகே வாகன விபத்தில் சிக்கி இருவர் உயிரிழப்பு!

ஆரணி அருகே வாகன விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

View More ஆரணி அருகே வாகன விபத்தில் சிக்கி இருவர் உயிரிழப்பு!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளி கைது, 15 மணி நேர விசாரணை!

கைது செய்யப்பட்ட நபரை கவரப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிர விசாரணை நடத்தினர்.

View More ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளி கைது, 15 மணி நேர விசாரணை!

ஆரணியில் பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல் – தாக்கிக்கொண்ட மாணவர்கள் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!

ஆரணியில் பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல் தாக்கிக்கொண்ட மாணவர்கள் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

View More ஆரணியில் பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல் – தாக்கிக்கொண்ட மாணவர்கள் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!

அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் ரெய்டு… லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!

முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

View More அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் ரெய்டு… லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!

பிளஸ் 2 தேர்வில் தோல்வி – மாணவி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பம்!

பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த மாணவி விபரீத முடிவெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

View More பிளஸ் 2 தேர்வில் தோல்வி – மாணவி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பம்!

சாலையில் தாறுமாறாக ஓடிய கார் – சிறுமி உட்பட மூவர் காயம் !

ஆரணி அருகே சாலையில் தாறுமாறாக ஓடிய கார் மோதி சிறுமி உட்பட 3 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த ஆரணியில் நேற்று (டிச.27) மாலை கார் ஒன்று…

View More சாலையில் தாறுமாறாக ஓடிய கார் – சிறுமி உட்பட மூவர் காயம் !

#Arani | விமரிசையாக நடைபெற்ற வரசித்தி விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம் !

ஆரணி அருகே ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சைதாப்பேட்டை பகுதியில் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக…

View More #Arani | விமரிசையாக நடைபெற்ற வரசித்தி விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம் !
biryani shop, Arani ,biryani , 10 rupees, thiruvennamalai

ரூ.10-க்கு #Biryani… அலைமோதிய வாடிக்கையாளர்கள் கூட்டம்!

ஆரணி அருகே புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் சிறப்பு சலுகையாக 10 ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்பட்டதால் பொதுமக்கள் முண்டியடித்து கொண்டு பிரியாணி வாங்கி சென்றனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மணிகூண்டு அருகே நந்தகுமார்…

View More ரூ.10-க்கு #Biryani… அலைமோதிய வாடிக்கையாளர்கள் கூட்டம்!

#RoadAccident | விடுமுறைக்கு ஊருக்கு வந்த இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்… சாலை விபத்தில் பரிதாப உயிரிழப்பு!

ஆரணி தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 3 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே அரியப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சரண்ராஜ் மற்றும் ராஜேஷ். இவர்களது நண்பர்…

View More #RoadAccident | விடுமுறைக்கு ஊருக்கு வந்த இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்… சாலை விபத்தில் பரிதாப உயிரிழப்பு!

ஆரணியில் லஞ்சம் வாங்கியதாக வட்டாட்சியர் உட்பட 2 பேர் கைது!

ஆரணியில் ரூ.10,000 லஞ்சம் பெற்றதாக வட்டாட்சியர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த ஒரு ஆண்டு காலமாக மஞ்சுளா என்பவர் வட்டாட்சியராக…

View More ஆரணியில் லஞ்சம் வாங்கியதாக வட்டாட்சியர் உட்பட 2 பேர் கைது!