Tag : Arani

தமிழகம் செய்திகள்

ஆரணி அதிமுக எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரனை முற்றுகையிட்ட பெண்கள்!

Web Editor
ஆரணி சட்டமன்ற தொகுதி, பளைய ஏகாம்பரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், தங்கள் பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்கவும், பேருந்து நிறுத்தம் கட்டிக் கொடுத்து பேருந்துகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும்...
குற்றம் தமிழகம் செய்திகள்

சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்தவர் கைது: 100 மதுபாட்டில்கள் பறிமுதல்!

Web Editor
ஆரணியை அடுத்த காளசமுத்திரம் பகுதியில் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த நபரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 100 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் தீவிர கள்ளச்சாராய வேட்டையில் மாவட்ட...
தமிழகம் செய்திகள்

ட்ரோன் கேமரா உதவியுடன் கள்ளச்சாராய வேட்டை – ஆரணி போலிசார் அதிரடி!

Web Editor
ஆரணி பள்ளகொள்ளை மற்றும் காளசமுத்திரம் வனப்பகுதியில் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் ட்ரோன் கேமராக்கள் உதவியுடன் போலீசார் கள்ளச்சாராய தடுப்பு வேட்டையில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் விஷச்சாராயம் குடித்துவிட்டு 14 பேர் மரணம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது காவல்துறை ஒடுக்குமுறையை கையாள்கிறது – திருமாவளவன் குற்றச்சாட்டு

Web Editor
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது காவல்துறையினர் ஒடுக்குமுறையை கையாள்வதாக, திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் கட்சி பிரமுகரின் திருமண விழாவில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்...
தமிழகம் செய்திகள்

திருவண்ணாமலையில் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களுக்கான குறைதீர்வு கூட்டம்

Web Editor
ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி தலைமையில்...
தமிழகம் செய்திகள்

திருவண்ணாமலை பகுதியில் பால் விநியோகத்தில் பாதிப்பு இல்லை!

Web Editor
திருவண்ணாமலை மாவட்டத்தில் எந்த தடையும் இல்லாமல் பொதுமக்களுக்கு பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....
தமிழகம் செய்திகள்

6 ஆண்டுகளாக வரி நிலுவை: ஆரணி நகராட்சியில் ரூ.28 கோடி வசூல்

Web Editor
ஆரணி நகராட்சியில் கடந்த 6 ஆண்டுகளாக வரி செலுத்தாத இருந்த ரூ.28 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 6 ஆண்டுகளாக குடிநீர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

டாஸ்மாக் கடையை அகற்றாததை கண்டித்து நடுக்குப்பம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் 5 பேர் ராஜினாமா

G SaravanaKumar
ஆரணியில் அரசு மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி, 5 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி-படவேடு நெடுஞ்சாலையில் அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே அரசு மதுபானக் கடை ஒன்று இயங்கி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆரணி முழுவதும் 500 க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Web Editor
காவல்துறையினரை ஒருமையில் பேசியதாக விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கைது செய்யப்பட்டதையடுத்து, ஆரணி நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அக்கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம்...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

2 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம் – கொலை செய்த நபர் கைது

EZHILARASAN D
ஆரணி அருகே திருமணம் தாண்டிய உறவால் 2 வயது ஆண் குழந்தையைக் கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்த நபர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சந்தவாசல்...