விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது காவல்துறை ஒடுக்குமுறையை கையாள்கிறது – திருமாவளவன் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது காவல்துறையினர் ஒடுக்குமுறையை கையாள்வதாக, திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் கட்சி பிரமுகரின் திருமண விழாவில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்…

View More விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது காவல்துறை ஒடுக்குமுறையை கையாள்கிறது – திருமாவளவன் குற்றச்சாட்டு

குடும்பத்தகராறு காரணமாக விசிக பிரமுகர் வெட்டி கொலை..! 4 பேர் நீதிமன்றத்தில் சரண்

சென்னை அடுத்த குன்றத்தூர் அருகே குடும்ப தகராறில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். குன்றத்தூர்…

View More குடும்பத்தகராறு காரணமாக விசிக பிரமுகர் வெட்டி கொலை..! 4 பேர் நீதிமன்றத்தில் சரண்

வேங்கைவயல் சம்பவத்தில் குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாதது வருத்தமளிக்கிறது – திருமாவளவன்

புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலைத் தொட்டி குடிநீரில் மனித மலம் கொட்டிய சாதி வெறியர்களை கைது செய்ய வலியுறுத்தி விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன…

View More வேங்கைவயல் சம்பவத்தில் குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாதது வருத்தமளிக்கிறது – திருமாவளவன்

விசிகவின் 30 ஆண்டுகால அரசியல்: திருமாவளவன் பெருமிதம்!

தமிழகத்தில் 30 ஆண்டுகள் அரசியலில் தாக்குப்பிடித்து இருப்பதே இமாலய சாதனை என திருமாவளவன் பெருமிதம் தெரிவித்துள்ளார். மதுரையில் விசிக சார்பில் நடைபெற்ற தேர்தல் வெற்றி விழாவில், கட்சி தொண்டர்களிடையே பேசிய திருமாவளவன், பல்வேறு நெருக்கடிகளை…

View More விசிகவின் 30 ஆண்டுகால அரசியல்: திருமாவளவன் பெருமிதம்!