திருவண்ணாமலை : கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

View More திருவண்ணாமலை : கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

அரசு பேருந்தில் கல்லூரி மாணவர்கள் ரகளை; நடுவழியில் நின்ற பேருந்து!

ஓட்டுநரும், நடத்துநரும் பலமுறை எச்சரித்தும், மாணவர்கள் அவர்களது பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

View More அரசு பேருந்தில் கல்லூரி மாணவர்கள் ரகளை; நடுவழியில் நின்ற பேருந்து!

தனியார் பேருந்தை சிறை பிடித்த பயணிகள் – நிறுத்தத்தில் நிற்காததால் ஆத்திரம்!

திருவண்ணாமலை-வேலூர் நெடுஞ்சாலையில் நிறுத்தத்தில் நிற்காத தனியார் பேருந்தை இளைஞர்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு.

View More தனியார் பேருந்தை சிறை பிடித்த பயணிகள் – நிறுத்தத்தில் நிற்காததால் ஆத்திரம்!

ரூ.5 கோடி மதிப்பிலான வீட்டுப் பத்திர நகலை கோபத்தில் உண்டியலில் போட்ட நபர் – சொத்துரிமை கோரி கோயிலில் காத்து கிடக்கும் குடும்பம்!

கோயில் உண்டியலில் ரூ. 5 கோடி மதிப்பிலான வீட்டுப் பத்திர நகலை கோபத்தில் போட்ட நபரால் சொத்துரிமை கோரி கோயிலில் காத்துக் கிடக்கின்றனர்…

View More ரூ.5 கோடி மதிப்பிலான வீட்டுப் பத்திர நகலை கோபத்தில் உண்டியலில் போட்ட நபர் – சொத்துரிமை கோரி கோயிலில் காத்து கிடக்கும் குடும்பம்!

ஆரணியில் பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல் – தாக்கிக்கொண்ட மாணவர்கள் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!

ஆரணியில் பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல் தாக்கிக்கொண்ட மாணவர்கள் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

View More ஆரணியில் பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல் – தாக்கிக்கொண்ட மாணவர்கள் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!

இசையமைப்பாளர் ஆனார் இளையராஜாவின் பேரன்!

இளையராஜாவின் பேரன் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

View More இசையமைப்பாளர் ஆனார் இளையராஜாவின் பேரன்!

9 வயதில் 10 மாதத்திற்கு வாத்து மேய்க்க குத்தகை… இறந்த நிலையில் பெற்றோருக்கு தெரியாமல் புதைக்கப்பட்ட சிறுவன் – நடந்தது என்ன?

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவனை வாத்து மேய்க்க 10 மாதம்
குத்தகைக்கு விட்ட நிலையில், மஞ்சள் காமாலை நோயால் இறந்த சிறுவனின் சடலத்தை பெற்றோர்களுக்கு தெரிவிக்காமல் புதைத்த வாத்து ஒப்பந்ததாரர் மீது பல பிரிவுகளில் வழக்குப் பதிவு…

View More 9 வயதில் 10 மாதத்திற்கு வாத்து மேய்க்க குத்தகை… இறந்த நிலையில் பெற்றோருக்கு தெரியாமல் புதைக்கப்பட்ட சிறுவன் – நடந்தது என்ன?

செண்பகத்தோப்பு அணை மற்றும் மிருகண்டாநதி அணையில் இன்று நீர்திறப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செண்பகத் தோப்பு மற்றும் மிருகண்டாநதி அணைகளில் இருந்து இன்று நீர்திறப்பு…

View More செண்பகத்தோப்பு அணை மற்றும் மிருகண்டாநதி அணையில் இன்று நீர்திறப்பு!

திருவண்ணாமலை நகர்ப்புற ஏழை குடும்பங்களுக்கு புதிய அடுக்குமாடி குடியிருப்பு – புதிய அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!

திருவண்ணாமலை நகர்ப்புற ஏழை குடும்பங்களுக்கு பயனளிக்கும் வகையில் 320 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

View More திருவண்ணாமலை நகர்ப்புற ஏழை குடும்பங்களுக்கு புதிய அடுக்குமாடி குடியிருப்பு – புதிய அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!

“குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை திமுக அரசு சகித்துக் கொள்ளாது” – அமைச்சர் கீதாஜீவன்!

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திமுக அரசு குழந்தைகளுக்கு எதிரான எந்த வன்முறையையும் சகித்துக் கொள்ளாது” என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

View More “குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை திமுக அரசு சகித்துக் கொள்ளாது” – அமைச்சர் கீதாஜீவன்!