ஈரோட்டில் தேர்தல் விதிமீறல் – திமுகவினர் மீது இன்பதுரை மீண்டும் புகார்
திமுகவினர் தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறுவதாக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலமாக புகார் அனுப்பியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி...