5மாநில சட்டப்பேரவைத் தேர்தல் – 4மாநிலங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை..!
5மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் 4மாநிலங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்தியாவின் மிசோரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து...