வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தயார்: ஈரோடு காவல் கண்காணிப்பாளர் சசி மோகன்
வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசி மோகன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 27-ஆம் தேதி 238 வாக்குச் சாவடிகளில் விறுவிறுப்பாக நடந்து...