”தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவரை வாக்காளர்களாக சேர்ப்பது ஆபத்தானது”- ப.சிதம்பரம்!

வெளிமாநிலத்தை சேர்ந்த 6.5 இலட்சம் தொழிலாளர்களை தமிழ்நாட்டி வாக்காளர்களாக சேர்ப்பது ஆபத்தானது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

View More ”தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவரை வாக்காளர்களாக சேர்ப்பது ஆபத்தானது”- ப.சிதம்பரம்!

“வெளி மாநிலத்திலிருந்து வாக்காளர்கள் இறக்குமதி செய்வதை அனுமதிக்க மாட்டோம்” – அமைச்சர் ரகுபதி பேட்டி!

ஓபிஎஸ், பிரேமலதா, ராமதாஸ் ஆகியோர் கூட்டணியில் சேர்த்துக் கொள்வது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

View More “வெளி மாநிலத்திலிருந்து வாக்காளர்கள் இறக்குமதி செய்வதை அனுமதிக்க மாட்டோம்” – அமைச்சர் ரகுபதி பேட்டி!

பீகார் சிறப்பு திருத்தம் – 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

பிகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்ட 36 லட்சம் பேரில் ஆறரை லட்சம் பேர் தமிழ்நாட்டில் வசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

View More பீகார் சிறப்பு திருத்தம் – 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

“வடமாநிலத்தவர்களை வாக்காளர்களாக சேர்த்தால் தமிழ்நாட்டின் அரசியல் தலைகீழாகும்” – திருமாவளவன் பேட்டி!

எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ்நாட்டில் வாக்குரிமை இல்லை என்கிற நிலையை உருவாக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More “வடமாநிலத்தவர்களை வாக்காளர்களாக சேர்த்தால் தமிழ்நாட்டின் அரசியல் தலைகீழாகும்” – திருமாவளவன் பேட்டி!

“திமுகவின் திட்டங்களை வாட்ஸ்அப் மூலம் வாக்காளர்களிடம் சேர்க்க வேண்டும்” – மு.க.ஸ்டாலின் கடிதம்!

திமுக அரசின் திட்டங்களையும், பயன்களையும் வாட்ஸ்அப் குழுக்கள் வாயிலாக வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “திமுகவின் திட்டங்களை வாட்ஸ்அப் மூலம் வாக்காளர்களிடம் சேர்க்க வேண்டும்” – மு.க.ஸ்டாலின் கடிதம்!

“டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டை சந்திக்க நேரிடும்” – வாக்காளர்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை!

பாஜகவுக்கு வாக்களித்தால் மின்வெட்டை சந்திக்க நேரிடும் என டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களிடம் பேசியுள்ளார். டெல்லியில் உள்ள 70 தொகுதிகளுக்கும் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வரும் சட்டப்பேரவைத்…

View More “டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டை சந்திக்க நேரிடும்” – வாக்காளர்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை!

#TNLocalbodyElection: வீடு வீடாக வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி இன்று தொடக்கம்!

தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கள ஆய்வு செய்து, வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணி இன்று முதல் தொடங்குகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும்…

View More #TNLocalbodyElection: வீடு வீடாக வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி இன்று தொடக்கம்!

இன்று பிரிட்டன் பொதுத் தோ்தல்! – புதிய அரசைத் தீா்மானிக்கப் போகும் எம்பிக்கள்!

பிரிட்டனை அடுத்த 5 ஆண்டுகள் ஆட்சி செய்யப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் பொதுத் தேர்தல் இன்று நடைபெற உள்ளது. 2023-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தொகுதி எல்லைகள் திருத்தியமைக்கப்பட்டன. அது இந்தத் தோ்தலில் தான்…

View More இன்று பிரிட்டன் பொதுத் தோ்தல்! – புதிய அரசைத் தீா்மானிக்கப் போகும் எம்பிக்கள்!

“வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடிக்கு செயலியே காரணம்” – சத்யபிரதா சாகு விளக்கம்!

தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடிக்கு செயலியே காரணம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப். 19-ம் தேதி…

View More “வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடிக்கு செயலியே காரணம்” – சத்யபிரதா சாகு விளக்கம்!

“வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க புதிய திட்டம்!” – சத்யபிரதா சாஹு விளக்கம்

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். தேர்தலில் வாக்காளர்களுக்கு முறைகேடாக பணம் கொடுப்பதைத் தடுக்க வங்கிகள் கண்காணிக்கப்படும் என்று மாநில தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா…

View More “வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க புதிய திட்டம்!” – சத்யபிரதா சாஹு விளக்கம்