ஈரோடு கிழக்குத் தொகுதி இடைதேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றார் திமுக வேட்பாளர் விசி. சந்திரகுமார்.
View More ஈரோடு இடைத்தேர்தல் – வெற்றி சான்றிதழை பெற்றார் திமுக வேட்பாளர் சந்திரகுமார்!Erode By-election
“இடைத்தேர்தலில் திமுக பெற்றது போலி வெற்றி” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் அக்கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்த…
View More “இடைத்தேர்தலில் திமுக பெற்றது போலி வெற்றி” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | வாக்கு எண்ணிக்கையில் முந்தும் திமுக!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் திமுக தொடர்ந்து முன்னலை வகிக்கிறது.
View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | வாக்கு எண்ணிக்கையில் முந்தும் திமுக!ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | முதல் சுற்றில் திமுக முன்னிலை!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றில் திமுக முன்னலை பெற்றுள்ளது.
View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | முதல் சுற்றில் திமுக முன்னிலை!ஈரோடு கிழக்கு யாருக்கு? தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
View More ஈரோடு கிழக்கு யாருக்கு? தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – சீமான் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு!
ஈரோடு கிழக்கில் சீமான் பிரச்சாரம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் திமுகவினர் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – சீமான் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு!ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நாதகவினர் கைது!
நாதக வேட்பாளர் சீதாலட்சுமி ஆதரவாக அனுமதியின்றி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டதாக அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நாதகவினர் கைது!ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | இதுவரை 12 பேர் வேட்புமனு தாக்கல்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இதுவரை 12 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | இதுவரை 12 பேர் வேட்புமனு தாக்கல்!ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் தாக்கல் செய்த மனுவில், தேர்தலின் போது வாக்காளர்களுக்கு…
View More ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!ஈரோடு கிழக்கில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற முடியாத சூழல்-ஓபிஎஸ்
ஈரோடு கிழக்கில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற முடியாத சூழல் நிலவுவதாக அதிமுக தொண்டர்கள் கருதுவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் ஆதரவு அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் மற்றும்…
View More ஈரோடு கிழக்கில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற முடியாத சூழல்-ஓபிஎஸ்