ஈரோடு இடைத்தேர்தல்: விரல்களில் வைக்கப்படும் மை தரமாக இல்லை – அதிமுக புகார்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களின் விரல்களில் வைக்கப்படும் மை அழிவதாக அதிமுக புகார் தெரிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…

View More ஈரோடு இடைத்தேர்தல்: விரல்களில் வைக்கப்படும் மை தரமாக இல்லை – அதிமுக புகார்!

முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலின் வாக்குப் பதிவு காலை ஏழு மணிக்கு தொடங் கியுள்ளது. தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2 கட்டமாக தோ்தல் அறிவிக்கப் பட்டது.அதன்படி செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம்,…

View More முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவுடன் 3-ம் கட்ட தேர்தல் நிறைவு!

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் மாலை 7 மணி நிலவரப்படி 78 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக…

View More மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவுடன் 3-ம் கட்ட தேர்தல் நிறைவு!

மேற்கு வங்கத்தில் 34.7% வாக்குப்பதிவு!

மேற்கு வங்க மாநிலத்தில் மூன்றாம் கட்டமாக வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது வரை 34.7 சதவிகிதம் வாக்குப்பதிவாகி உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் இன்று ஒரே…

View More மேற்கு வங்கத்தில் 34.7% வாக்குப்பதிவு!

புதுச்சேரியில் தீவிர வாகன சோதனை!

புதுச்சேரியில் நாளை வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால் மாநில எல்லைகளில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நேற்று இரவு 7…

View More புதுச்சேரியில் தீவிர வாகன சோதனை!

தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு ஈரடுக்கு பாதுகாப்பு!

வாக்குச்சாவடிகளில் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக, ஈரடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா…

View More தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு ஈரடுக்கு பாதுகாப்பு!

தமிழ்நாட்டில் நாளை வாக்குப்பதிவு!

தமிழகத்தில் நாளை ஒரே கட்டமாக 234 தொகுதிகளிக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. வாக்குச்சாவடிக்கு தேவையானப் பொருட்களை அனுப்பும் பணி…

View More தமிழ்நாட்டில் நாளை வாக்குப்பதிவு!