1800 கிலோ உணவு பொருட்களுடன் புறப்பட்ட ஹெலிகாப்டர்..!
1800கிலோ மதிப்பிலான உணவு பொருட்கள் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளுக்கு வழங்குவதற்காக இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மதுரை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால்...