ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஷிபு சோரன் மறைவையொட்டி 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
View More முன்னாள் முதலமைச்சர் ஷிபு சோரன் மறைவு – ஜார்க்கண்ட்டில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு!former chief minister
”அண்ணா வெறும் பெயரல்ல; வரலாற்றின் பெருங்குரல்” – #KanimozhiMP!
பேரறிஞர் அண்ணாவின் 116 பிறந்தநாளையொட்டி, மக்களவை எம்பி கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், பல சாதனைகளுக்கு சொந்தக்காரருமான பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாள், நாடு முழுவதும் இன்று…
View More ”அண்ணா வெறும் பெயரல்ல; வரலாற்றின் பெருங்குரல்” – #KanimozhiMP!மணிப்பூரில் ஓயாத வன்முறை! முன்னாள் முதல்வர் வீட்டில் ராக்கெட் குண்டு தாக்குதல்! முதியவர் உயிரிழப்பு!
மணிப்பூரில் முன்னாள் முதல்வர் வீட்டில் கிளர்ச்சியாளர்கள் ராக்கெட் குண்டு தாக்குதல் நடத்தியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் குகி-மெய்தி இன குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு கலவரமானது.…
View More மணிப்பூரில் ஓயாத வன்முறை! முன்னாள் முதல்வர் வீட்டில் ராக்கெட் குண்டு தாக்குதல்! முதியவர் உயிரிழப்பு!முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 6-வது நினைவு தினம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நாளை (ஆக.7) காலை அமைதிப்பேரணி!
கோப்புப் படம் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 6-வது நினைவு தினத்தை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நாளை (ஆக.7) காலை அமைதிப்பேரணி நடைபெறுகிறது. தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்தவரும், திமுகவின் தலைவராக…
View More முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 6-வது நினைவு தினம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நாளை (ஆக.7) காலை அமைதிப்பேரணி!“அமீபா தொற்றை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” – தமிழ்நாடு அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்!
அமீபா தொற்றை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் வலியுறுத்தி இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : “அரசியல்வாதிகள் படுகொலை, பாலியல் பலாத்காரம்,…
View More “அமீபா தொற்றை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” – தமிழ்நாடு அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்!“பூஞ்ச் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதே” – பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் குற்றச்சாட்டு!
ஜம்மு & காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டதாக பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி குற்றம்சாட்டியுள்ளார். கடந்த மே 11 ஆம் தேதி…
View More “பூஞ்ச் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதே” – பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் குற்றச்சாட்டு!தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் பரப்புரையில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை!
தெலங்கானா முன்னாள் முதல்வரும் பாரத ராஷ்ட்ரிய சமிதி(பிஏர்எஸ்) கட்சித் தலைவருமான சந்திரசேகர் ராவ் பரப்புரையில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது. நாடு முழுவதும்…
View More தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் பரப்புரையில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை!முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 36-வது நினைவு தினம் – எடப்பாடி பழனிசாமி மரியாதை!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு, எடப்பாடி பழனிசாமி சென்னை மெரினாவில் அமைந்துள்ள நினைவிடத்தில் மலர்தூவி மாரியாதை செலுத்தினார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 36-வது ஆண்டு நினைவு தினம் இன்று.…
View More முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 36-வது நினைவு தினம் – எடப்பாடி பழனிசாமி மரியாதை!தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்!
தெலங்கானா முன்னாள் முதலமைச்சரும், பாரத ராஷ்டிர சமிதியின் (பிஆர்எஸ்) தலைவருமான சந்திரசேகர ராவ் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். தெலங்கானா முன்னாள் முதலமைச்சரும், பிஆர்எஸ் கட்சித் தலைவருமான சந்திரசேகர ராவ் கடந்த வாரம் அவரது பண்ணை…
View More தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்!சந்திரசேகர ராவை நேரில் சென்று நலம் விசாரித்த தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி!
தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றுள்ள ரேவந்த் ரெட்டி, மருத்துவமனைக்குச் சென்று சந்திரசேகர ராவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ், தனது பண்ணை வீட்டில் தங்கியிருந்தபோது கடந்த வியாழக்கிழமை இரவு கழிப்பறையில்…
View More சந்திரசேகர ராவை நேரில் சென்று நலம் விசாரித்த தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி!