குற்றவாளியின் தகவல்களை தெரிவிப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் சன்மானம் வழங்குவதாக தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ளது.
View More குற்றவாளி குறித்து தகவல் கொடுத்தால் ரூ.5 லட்சம் சன்மானம் – தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு!reward
பிசிசிஐயின் கூடுதல் பரிசுத்தொகைக்கு மறுப்பு தெரிவித்த ராகுல் டிராவிட் – என்ன நடந்தது?
சக பயிற்சியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட பரிசை போலவே தனக்கும் பரிசுத் தொகை இருக்க வேண்டும் என்பதற்காக பிசிசிஐ கொடுத்த பரிசுத் தொகையை ராகுல் திராவிட் பாதியாக குறைத்துக்கொண்ட நிகழ்வு தெரியவந்துள்ளது. நடப்பு ஐசிசி டி20 உலகக்…
View More பிசிசிஐயின் கூடுதல் பரிசுத்தொகைக்கு மறுப்பு தெரிவித்த ராகுல் டிராவிட் – என்ன நடந்தது?பூஞ்ச் தாக்குதல் – தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் சன்மானம்!
ஜம்மு காஷ்மீரில் இந்திய விமானப் படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய 2 பேர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ. 20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என இந்திய பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது. கடந்த…
View More பூஞ்ச் தாக்குதல் – தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் சன்மானம்!எந்த கிரிக்கெட் வீரருக்கும் பரிசளிப்பதாக அறிவிக்கவில்லை: ரத்தன் டாடா மறுப்பு!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிற்கோ அல்லது எந்த கிரிக்கெட் வீரருக்கோ பரிசளிப்பதாக தான் எந்தவொரு அறிவிப்பும் செய்யவில்லை என்று தொழிலதிபர் ரத்தன் டாடா மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து ரத்தன் டாடா அவரது எக்ஸ் தளத்தில்…
View More எந்த கிரிக்கெட் வீரருக்கும் பரிசளிப்பதாக அறிவிக்கவில்லை: ரத்தன் டாடா மறுப்பு!தன் உயிரை பொருட்படுத்தாமல் தீப்பற்றிய காரிலிருந்த 3 பேரைக் காப்பாற்றிய காவலர்!
உத்தரபிரதேசத்தை சேர்ந்த, போக்குவரத்து காவலர், தீப்பற்றிய காரில் சிக்கிய 3 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளார். இவர் காப்பாற்றிய சிறிது நேரத்தில் விபத்தில் சிக்கிய கார் வெடித்து சிதரியது. உத்தரபிரதேசத்தில் உள்ள காசியாபாத்திலிருந்து, பிஜ்னோர் மாவட்டத்திற்கு…
View More தன் உயிரை பொருட்படுத்தாமல் தீப்பற்றிய காரிலிருந்த 3 பேரைக் காப்பாற்றிய காவலர்!