“பூஞ்ச் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதே” – பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் குற்றச்சாட்டு!
ஜம்மு & காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டதாக பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி குற்றம்சாட்டியுள்ளார். கடந்த மே 11 ஆம் தேதி...