துபாயில் விமான கண்காட்சியின் போது தேஜஸ் விமானம் எரிந்து விபத்திற்கு உள்ளானது தொடர்பான காரணத்தைக் கண்டறிய விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது என்று இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.
View More தேஜஸ் விமான விபத்து – விசாரணைக்கு உத்தரவிட்ட ஐ.ஏ.எஃப்…!IAF
#India – #China இடையே உடன்பாடு | கிழக்கு லடாக் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் மீண்டும் ரோந்து!
கிழக்கு லடாக்கில் உள்ள உண்மை எல்லைக் கட்டுப்பாட்டு கோடு (எல்ஏசி) பகுதியில் மீண்டும் ரோந்து செல்வதற்கு இந்தியா – சீனா இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி…
View More #India – #China இடையே உடன்பாடு | கிழக்கு லடாக் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் மீண்டும் ரோந்து!விமானப்படை சாகசத்தை காண வந்து உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
சென்னையில் நடந்த விமானப்படையின் வான்வழி சாகச நிகழ்ச்சியைக் காணவந்து உயிரிழந்த 5 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நேற்று…
View More விமானப்படை சாகசத்தை காண வந்து உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!#MarinaAirShow | “5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
மெரினா விமான சாகச நிகழ்ச்சியை பார்க்கச் சென்ற 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இந்திய விமானப் படையின் 92-ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி,…
View More #MarinaAirShow | “5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!#ChennaiAirShow | “5 உயிர்களை இழந்திருப்பது, ஒரு விபத்து என்று கடந்து செல்ல முடியாது” – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 5 பேர் உயிரிழந்ததை விபத்தாக கடந்து செல்ல முடியாது என அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார். இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னை…
View More #ChennaiAirShow | “5 உயிர்களை இழந்திருப்பது, ஒரு விபத்து என்று கடந்து செல்ல முடியாது” – அண்ணாமலை குற்றச்சாட்டு!#Chennai மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து படிப்படியாக சீரடைந்து இயல்பு நிலைக்கு திரும்புகிறது!
சென்னை மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து மெல்ல மெல்ல சீரடைகிறது. காமராஜர் சாலை முழுவதும் மக்கள் கூட்டம் திரண்டிருந்த நிலையில், தற்போது நேப்பியர் பாலம், உழைப்பாளர் சிலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து சீராகி மாநகர…
View More #Chennai மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து படிப்படியாக சீரடைந்து இயல்பு நிலைக்கு திரும்புகிறது!#Chennai விமான சாகச நிகழ்ச்சி | வீடு திரும்பும் மக்கள்; ரயில் நிலையங்களில் அலைமோதிய பயணிகளை கூட்டம்!
மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்று முடிந்த நிலையில் மக்கள் வீடு திரும்பும் நிலையில், புறநகர் மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதி காணப்படுகின்றது. இந்திய விமானப்படை கடந்த 1932ம்…
View More #Chennai விமான சாகச நிகழ்ச்சி | வீடு திரும்பும் மக்கள்; ரயில் நிலையங்களில் அலைமோதிய பயணிகளை கூட்டம்!அலைமோதிய கூட்டம் | 3.5 நிமிடங்களுக்கு ஒரு முறை #Metro சேவை…மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!
சென்னையில் விமானப்படை சாகசத்தை கண்டுகளித்து திரும்பும் மக்களின் வசதிக்காக 3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்திய விமானப்படை கடந்த 1932ம் ஆண்டு அக்.8ம்…
View More அலைமோதிய கூட்டம் | 3.5 நிமிடங்களுக்கு ஒரு முறை #Metro சேவை…மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!மெரினாவில் அலைகடலென குவிந்த மக்கள் – லிம்கா சாதனை புத்தகத்தில் சென்னை வான் சாகச நிகழ்ச்சி!
சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சி உலகத்திலேயே அதிக மக்கள் பங்கேற்ற ராணுவ நிகழ்ச்சி என்ற சாதனை படைத்து லிம்கா புத்தகத்தில் இடம்பெற்றது. இந்திய விமானப்படை கடந்த 1932-ம் ஆண்டு அக்.8-ம் தேதி…
View More மெரினாவில் அலைகடலென குவிந்த மக்கள் – லிம்கா சாதனை புத்தகத்தில் சென்னை வான் சாகச நிகழ்ச்சி!#Chennai | விமானப்படை சாகச நிகழ்வு தொடக்கம் – மக்கள் வெள்ளத்தில் ‘நம்ம’ மெரினா!
விமானப்படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் விமான வான் சாகச நிகழ்ச்சி தொடங்கியது. இந்திய விமானப்படை கடந்த 1932-ம் ஆண்டு அக்.8-ம் தேதி தொடங்கப்பட்டது. விமானப் படை தொடங்கப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவடைந்து…
View More #Chennai | விமானப்படை சாகச நிகழ்வு தொடக்கம் – மக்கள் வெள்ளத்தில் ‘நம்ம’ மெரினா!