இந்திய விமானப் படைக்காக 97 புதிய தேஜஸ் போர் விமானங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
View More இந்திய விமானப் படைக்காக ரூ.85 ஆயிரம் கோடியில் போர் விமானங்கள் – மத்திய அரசு ஒப்புதல்!Indian Air Force
ஆதம்பூர் விமானப்படைத் தளத்திற்குச் சென்ற பிரதமர் மோடி.. வீரர்களுடன் கலந்துரையாடல்!
ஆதம்பூர் விமானப்படைத் தளத்திற்குச் சென்ற பிரதமர் மோடி விமானப்படை வீரர்களுடன் கலந்துரையாடினார்.
View More ஆதம்பூர் விமானப்படைத் தளத்திற்குச் சென்ற பிரதமர் மோடி.. வீரர்களுடன் கலந்துரையாடல்!பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் – வெளியான செயற்கைக்கோள் படங்கள்!
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை தொடர்பான செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளன.
View More பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் – வெளியான செயற்கைக்கோள் படங்கள்!பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலி – இந்திய விமானப்படை தீவிர போர் பயிற்சி!
காஷ்மீரின் பஹல்காமில் நடத்த பயங்கரவாதிகள் தாக்குதல் காரணமாக இந்திய விமானப்படை தீவிர போர்ப்பயிற்சி நடத்தியுள்ளது.
View More பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலி – இந்திய விமானப்படை தீவிர போர் பயிற்சி!மகாகும்பமேளாவின் கடைசி நாளில் விமானப்படை திரிசூலம் வடிவில் சாகச நிகழ்ச்சி நடத்தியதா? – வைரல் படம் உண்மையா?
மகா கும்பமேளாவின் கடைசி நாளில் பிரயாக்ராஜில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சியின் போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
View More மகாகும்பமேளாவின் கடைசி நாளில் விமானப்படை திரிசூலம் வடிவில் சாகச நிகழ்ச்சி நடத்தியதா? – வைரல் படம் உண்மையா?#ChennaiAirShow எதிரொலி | மெட்ரோ ரயில்களில் நிரம்பி வழிந்த கூட்டம்… ஒரே நாளில் இத்தனை லட்சம் பேர் பயணமா?
சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியையொட்டி, நேற்று (அக்.6) ஒரே நாளில் மெட்ரோ ரயிலில் சுமார் 4 லட்சம் பேர் பயணம் செய்ததாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்திய விமானப்படையின்…
View More #ChennaiAirShow எதிரொலி | மெட்ரோ ரயில்களில் நிரம்பி வழிந்த கூட்டம்… ஒரே நாளில் இத்தனை லட்சம் பேர் பயணமா?விமானப்படை சாகசத்தை காண வந்து உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
சென்னையில் நடந்த விமானப்படையின் வான்வழி சாகச நிகழ்ச்சியைக் காணவந்து உயிரிழந்த 5 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நேற்று…
View More விமானப்படை சாகசத்தை காண வந்து உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!மெரினாவில் அலைகடலென குவிந்த மக்கள் – லிம்கா சாதனை புத்தகத்தில் சென்னை வான் சாகச நிகழ்ச்சி!
சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சி உலகத்திலேயே அதிக மக்கள் பங்கேற்ற ராணுவ நிகழ்ச்சி என்ற சாதனை படைத்து லிம்கா புத்தகத்தில் இடம்பெற்றது. இந்திய விமானப்படை கடந்த 1932-ம் ஆண்டு அக்.8-ம் தேதி…
View More மெரினாவில் அலைகடலென குவிந்த மக்கள் – லிம்கா சாதனை புத்தகத்தில் சென்னை வான் சாகச நிகழ்ச்சி!#Chennai | விமானப்படை சாகச நிகழ்வு தொடக்கம் – மக்கள் வெள்ளத்தில் ‘நம்ம’ மெரினா!
விமானப்படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் விமான வான் சாகச நிகழ்ச்சி தொடங்கியது. இந்திய விமானப்படை கடந்த 1932-ம் ஆண்டு அக்.8-ம் தேதி தொடங்கப்பட்டது. விமானப் படை தொடங்கப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவடைந்து…
View More #Chennai | விமானப்படை சாகச நிகழ்வு தொடக்கம் – மக்கள் வெள்ளத்தில் ‘நம்ம’ மெரினா!#IAF | சென்னையில் இன்று பிரம்மாண்ட வான் சாகச நிகழ்ச்சி: ஆளுநர், முதலமைச்சர் பங்கேற்பு!
விமானப்படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் விமான வான் சாகச நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியை பொதுமக்கள் அதிகளவில் கலந்துகொண்டு கண்டுகளிக்க வேண்டும் என விமானப் படை அழைப்பு விடுத்துள்ளது. இந்திய விமானப்படை…
View More #IAF | சென்னையில் இன்று பிரம்மாண்ட வான் சாகச நிகழ்ச்சி: ஆளுநர், முதலமைச்சர் பங்கேற்பு!