“நடுநிலை விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது” – பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நடுநிலை விசாரணைக்கு  தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். 

View More “நடுநிலை விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது” – பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்!

பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலி – இந்திய விமானப்படை தீவிர போர் பயிற்சி!

காஷ்மீரின் பஹல்காமில் நடத்த பயங்கரவாதிகள் தாக்குதல் காரணமாக இந்திய விமானப்படை தீவிர போர்ப்பயிற்சி நடத்தியுள்ளது.

View More பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலி – இந்திய விமானப்படை தீவிர போர் பயிற்சி!

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் | என்ஐஏ விசாரணையில் வெளியான தகவல்!

ஜம்மு-காஷ்மீரில், பக்தர்கள் வந்த பேருந்து மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் எவ்வாறு இந்த சதித்திட்டத்தை தீட்டினர் என்பது குறித்த தகவல்கள் என்ஐஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் கடந்த மாதம் 9ம்…

View More காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் | என்ஐஏ விசாரணையில் வெளியான தகவல்!

“கத்துவா தாக்குதலுக்கு காரணமான தீய சக்திகள் முறியடிக்கப்படும்” – இந்திய பாதுகாப்பு செயலாளர்!

கத்துவா தீவிரவாதிகள் தாக்குதலில் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் எனவும், இதற்குப் பின்னால் உள்ள தீய சக்தியை இந்தியா நிச்சயம் முறியடிக்கும் எனவும் பாதுகாப்பு செயலாளர் கிரிதர் அரமானே தெரிவித்துள்ளார்.…

View More “கத்துவா தாக்குதலுக்கு காரணமான தீய சக்திகள் முறியடிக்கப்படும்” – இந்திய பாதுகாப்பு செயலாளர்!

காஷ்மீரில் 3 நாட்களில் 4-வது தாக்குதல் – பயங்கரவாதிகளின் தாக்குதலில் மேலும் ஒரு வீரர் காயம்!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் கடந்த 3 நாட்களில் 4 முறை தாக்குதல் நடத்தி உள்ளனர்.   ஜம்மு காஷ்மீரில் கடந்த 9ம் தேதி இரவு, ரெய்சி பகுதியில் சென்று கொண்டிருந்த சுற்றுலாப் பேருந்தின் மீது பயங்கரவாதிகள்…

View More காஷ்மீரில் 3 நாட்களில் 4-வது தாக்குதல் – பயங்கரவாதிகளின் தாக்குதலில் மேலும் ஒரு வீரர் காயம்!

“பூஞ்ச் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதே” – பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் குற்றச்சாட்டு!

ஜம்மு & காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டதாக பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி குற்றம்சாட்டியுள்ளார். கடந்த மே 11 ஆம் தேதி…

View More “பூஞ்ச் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதே” – பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் குற்றச்சாட்டு!

பூஞ்ச் தாக்குதல் – தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் சன்மானம்!

ஜம்மு காஷ்மீரில் இந்திய விமானப் படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய 2  பேர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ. 20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என இந்திய பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.  கடந்த…

View More பூஞ்ச் தாக்குதல் – தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் சன்மானம்!