காஷ்மீரில் 3 நாட்களில் 4-வது தாக்குதல் – பயங்கரவாதிகளின் தாக்குதலில் மேலும் ஒரு வீரர் காயம்!
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் கடந்த 3 நாட்களில் 4 முறை தாக்குதல் நடத்தி உள்ளனர். ஜம்மு காஷ்மீரில் கடந்த 9ம் தேதி இரவு, ரெய்சி பகுதியில் சென்று கொண்டிருந்த சுற்றுலாப் பேருந்தின் மீது பயங்கரவாதிகள்...