தஜிகிஸ்தான் பகுதியில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. சமீபத்தில் துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து உலகமே அச்சத்தில் மூழ்கியுள்ளது. ரிக்டர் அளவுகோலில்…
View More தஜிகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.8ஆக பதிவுவெற்றி பெறும் மாடு பிடி வீரர்களுக்கு அரசு வேலை- இந்திய விலங்குகள் நலவாரியம் கோரிக்கை
ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் மாடு பிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்க இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயாநிதி ஸ்டாலினுக்கு இந்திய விலங்குகள் நல வாரியம் மற்றும் ஜல்லிகட்டு ஆய்வுக்குழு உறுப்பினர்…
View More வெற்றி பெறும் மாடு பிடி வீரர்களுக்கு அரசு வேலை- இந்திய விலங்குகள் நலவாரியம் கோரிக்கைஏடிஎம் கொள்ளை விவகாரம்: கொள்ளையர்களிடம் விடிய விடிய விசாரணை
ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களை தமிழ்நாடு காவல்துறை திருவண்ணாமலைக்கு அழைத்து வந்து இரவு விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ம் தேதி அதிகாலையில் 4 ஏடிஎம் மையங்களில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. திருவண்ணாமலை, போளூர்…
View More ஏடிஎம் கொள்ளை விவகாரம்: கொள்ளையர்களிடம் விடிய விடிய விசாரணைஆளுநர் தனக்கான வேலையை எப்போது செய்யப் போகிறார்? – அமைச்சர் பொன்முடி கேள்வி
“அக்கப்போர் செய்வதை விடுத்து, ஆளுநர் தனக்கான வேலையை எப்போது செய்யப் போகிறார்?” என தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில்…
View More ஆளுநர் தனக்கான வேலையை எப்போது செய்யப் போகிறார்? – அமைச்சர் பொன்முடி கேள்விதமிழத்திலேயே முதல் முறையாக ரவுடியை சுட்டு பிடித்த பெண் எஸ்.ஐ ! வீரமங்கைக்கு குவியும் பாராட்டுக்கள்
சென்னையில் காவலர்களை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை பெண் எஸ்.ஐ ஒருவர் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் துணிச்சலாக செயல்பட்ட பெண் உதவி ஆய்வாளர் மீனாவிற்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது. சென்னை…
View More தமிழத்திலேயே முதல் முறையாக ரவுடியை சுட்டு பிடித்த பெண் எஸ்.ஐ ! வீரமங்கைக்கு குவியும் பாராட்டுக்கள்மேல்மலையனூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் தீ மிதி திருவிழா..!
மேல்மலையனூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் தீ மிதி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூரில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் மாசி பெருவிழாவின் ஐந்நாம் நாளில் தீ…
View More மேல்மலையனூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் தீ மிதி திருவிழா..!டெல்லி மேயர் பதவியை கைப்பற்றிய ஆம் ஆத்மி: 15 ஆண்டுகளுக்கு பின் வாய்ப்பை இழந்த பாஜக
டெல்லியின் புதிய மேயராக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ஷெல்லி ஓபராய் வெற்றி பெற்றுள்ளார். இவர் பாஜகவின் ரேகா குப்தாவை விட 34 வாக்குகள் கூடுதலாக பெற்று இப்பதவியை கைப்பற்றியுள்ளார். இது குறித்த அதிகாரபூர்வ…
View More டெல்லி மேயர் பதவியை கைப்பற்றிய ஆம் ஆத்மி: 15 ஆண்டுகளுக்கு பின் வாய்ப்பை இழந்த பாஜகவளர்ப்பு மகளை நரபலி கொடுக்க முயற்சிக்கும் தாய்..! தமிழ்நாட்டிற்கு தப்பி வந்த மத்தியபிரதேச பெண்..!
வளர்ப்புத் தாய் தம்மை நரபலி கொடுக்க முயற்சி செய்வதாக கூறி மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஷாலினி ஷர்மா. இவரை பெற்ற அம்மா இல்லாததால், வளர்ப்பு…
View More வளர்ப்பு மகளை நரபலி கொடுக்க முயற்சிக்கும் தாய்..! தமிழ்நாட்டிற்கு தப்பி வந்த மத்தியபிரதேச பெண்..!கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்கக்கோரிய மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கக்கோரி மாணவியின் தாய் தாக்கல் செய்த மனு, விசாரணைக்கு உகந்ததல்ல என காவல்…
View More கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்கக்கோரிய மனு மீதான விசாரணை தள்ளிவைப்புமார்க்ஸ் பற்றி பேசுவதை ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட் எச்சரிக்கை
மார்க்ஸ் பற்றி பேசுவதை ஆளுநர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, ஆளுநரின் கருத்து அறியாமையின் உச்சம் என்று கூறியுள்ளது. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்…
View More மார்க்ஸ் பற்றி பேசுவதை ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட் எச்சரிக்கை