மார்க்ஸ் பற்றி பேசுவதை ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட் எச்சரிக்கை

மார்க்ஸ் பற்றி பேசுவதை ஆளுநர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, ஆளுநரின் கருத்து அறியாமையின் உச்சம் என்று கூறியுள்ளது. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்…

View More மார்க்ஸ் பற்றி பேசுவதை ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட் எச்சரிக்கை

’போட்டி சூழலை எதிர்கொள்ளும் விதமாக தேசிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது’ – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

இந்தியாவில் இன்னும் வறுமை இருக்கிறது, தமிழ்நாட்டில் சீரான வளர்ச்சி இல்லாமல் ஒரு சில பகுதிகள் வளர்ச்சியடைந்து ஒரு சில பகுதிகள் இன்னும் வளர்ச்சியடையாமல் இருக்கிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் இன்றளவும்…

View More ’போட்டி சூழலை எதிர்கொள்ளும் விதமாக தேசிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது’ – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

ஆளுநர் விவகாரம் தொடர்பான முதலமைச்சர் கடிதம்: உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவைத்த குடியரசு தலைவர்

ஆளுநர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் எழுதிய கடிதத்தை குடியரசு தலைவர் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். கடந்த 9-ம் தேதி ஆளுநர் சட்டமன்றத்தில் உரை நிகழ்த்தியபோது அரசு தயாரித்துக் கொடுத்த சில பகுதிகளை…

View More ஆளுநர் விவகாரம் தொடர்பான முதலமைச்சர் கடிதம்: உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவைத்த குடியரசு தலைவர்