#Crime | உத்தரப்பிரதேச பள்ளியில் 2-ம் வகுப்பு மாணவன் நரபலி! நெஞ்சை பதற வைக்கும் கொடூர சம்பவத்தில் 5 பேர் கைது!

உத்தரப்பிரதேசத்தில் பள்ளிகூடத்தின் வருவாய் அதிகரிக்க வேண்டி, 2-ஆம் வகுப்பு மாணவன் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில், பள்ளி இயக்குநர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு…

View More #Crime | உத்தரப்பிரதேச பள்ளியில் 2-ம் வகுப்பு மாணவன் நரபலி! நெஞ்சை பதற வைக்கும் கொடூர சம்பவத்தில் 5 பேர் கைது!

உயிருக்கு பயந்து தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்த இளம்பெண்: பாதுகாப்பிற்கு உறுதியளித்த காவல்துறை

வளர்ப்புத் தாய் நரபலி கொடுக்க முயற்சி செய்வதாக கூறி தமிழ்நாட்டிற்கு வந்த மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண்ணிற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஷாலினி ஷர்மா.…

View More உயிருக்கு பயந்து தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்த இளம்பெண்: பாதுகாப்பிற்கு உறுதியளித்த காவல்துறை

வளர்ப்பு மகளை நரபலி கொடுக்க முயற்சிக்கும் தாய்..! தமிழ்நாட்டிற்கு தப்பி வந்த மத்தியபிரதேச பெண்..!

வளர்ப்புத் தாய் தம்மை நரபலி கொடுக்க முயற்சி செய்வதாக கூறி மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஷாலினி ஷர்மா. இவரை பெற்ற அம்மா இல்லாததால், வளர்ப்பு…

View More வளர்ப்பு மகளை நரபலி கொடுக்க முயற்சிக்கும் தாய்..! தமிழ்நாட்டிற்கு தப்பி வந்த மத்தியபிரதேச பெண்..!

நரபலிக்கு முன்பே ஒரு கொலை செய்த கொடூரம் – கைதானவர் அதிர்ச்சி வாக்குமூலம்

கேரளாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில் கைதான பெண் அளித்த வாக்குமூலத்தில் ஏற்கனவே ஒரு கொலை செய்து மாமிசத்தை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.   கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் 2 பெண்கள் நரபலி…

View More நரபலிக்கு முன்பே ஒரு கொலை செய்த கொடூரம் – கைதானவர் அதிர்ச்சி வாக்குமூலம்

இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த கேரள நரபலி சம்பவம்; என்ன நடந்தது?

இந்த நரபலி குறித்த விசாரணையில் இவர்களை தவிர பகவல் சிங்கின் வீட்டில் மேலும் சிலர் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்து உள்ளது. இந்தியாவில் அவ்வப்போது நரபலி சம்பவங்கள் நடப்பது வழக்கம்தான். ஆனால்…

View More இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த கேரள நரபலி சம்பவம்; என்ன நடந்தது?

கேரளாவில் நரபலி – வெளியான அதிர்ச்சி தகவல்

கேரளாவில் நரபலி கொடுப்பதற்காக இரு பெண்கள் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கடவந்தரா பகுதியை சேர்ந்த பத்மா மற்றும் காலடி…

View More கேரளாவில் நரபலி – வெளியான அதிர்ச்சி தகவல்