நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்ற மல்யுத்த வீரர்கள் கைது – ராகுல் காந்தி கண்டனம்
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீரர், வீராங்கனைகள், புதிய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முற்பட்ட போது...