பட்டமளிப்பு விழா – ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டியவர்கள் கைது!!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணித்த நிலையில், ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டியவர்கள் கைது செய்யப்பட்டனர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 21-வது பட்டமளிப்பு விழா…

View More பட்டமளிப்பு விழா – ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டியவர்கள் கைது!!

RTI-ல் தகவல் தர மறுத்த ஆளுநர் அலுவலகம்: 8 வாரங்களில் முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

தகவல் உரிமை சட்டத்தில் விபரங்கள் தர மறுத்து ஆளுநர் அலுவலகத்திற்கு 8 வாரங்களில் முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சனாதான தர்மம் குறித்து ஆளுனர் ஆர்.என்.ரவியின் கருத்துகள் தொடர்பாக தகவல் உரிமை சட்டத்தில்…

View More RTI-ல் தகவல் தர மறுத்த ஆளுநர் அலுவலகம்: 8 வாரங்களில் முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

வெளிநாட்டு முதலீட்டாளர்களை சந்திப்பதால் மட்டும் முதலீடுகள் வந்துவிடாது – ஆளுநர் ஆர்.என்.ரவி மறைமுக விமர்சனம்

வெளிநாட்டு முதலீட்டாளர்களை சந்திப்பதால் மட்டும் முதலீடுகள் வந்துவிடாது என தமிழ்நாடு முதலமைச்சருக்கு  ஆளுநர் ஆர்.என்.ரவி மறைமுக விமர்சனம் செய்துள்ளார். நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே உள்ள ஆளுநர் மாளிகையில் இன்றும்,…

View More வெளிநாட்டு முதலீட்டாளர்களை சந்திப்பதால் மட்டும் முதலீடுகள் வந்துவிடாது – ஆளுநர் ஆர்.என்.ரவி மறைமுக விமர்சனம்

சனாதானம், வர்ணாசிரமம்தான் காலாவதியானது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சனாதானம், வர்ணாசிரமம்தான் காலாவதியானது திராவிடம் அல்ல என தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மூன்றாம் ஆண்டில் பயணிக்கத் தொடங்கியுள்ள நிலையில் “திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை…

View More சனாதானம், வர்ணாசிரமம்தான் காலாவதியானது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ஆளுநர் ஆர் என் ரவி பாஜகவிற்கு வேலை செய்து கொண்டிருக்கிறார்- வைகோ விமர்சனம்

ஆளுநர் பதவிக்கு  ஆர் என் ரவி  தகுதி இல்லாதவர் அவர் பிஜேபிக்கு தான் வேலை செய்து கொண்டிருக்கிறார் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 30 ஆம்…

View More ஆளுநர் ஆர் என் ரவி பாஜகவிற்கு வேலை செய்து கொண்டிருக்கிறார்- வைகோ விமர்சனம்

”ஆளுநர் தன் போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால்  தமிழ்நாட்டில் நடமாட முடியாது”-முத்தரசன் பேட்டி

ஆளுநர் தன் போக்கினை மாற்றி கொள்ளாவிட்டால்  தமிழ்நாட்டில் எங்கும் நடமாட முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். காரல் மார்க்ஸ் குறித்து அவதூறு பிரச்சாரம் செய்யும் ஆளுநர் ரவியை…

View More ”ஆளுநர் தன் போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால்  தமிழ்நாட்டில் நடமாட முடியாது”-முத்தரசன் பேட்டி

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம் – போலீசார் குவிப்பு

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என் ரவி குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மஹா சிவராத்திரி விழாவினை முன்னிட்டு சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளையின் சார்பில்…

View More சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம் – போலீசார் குவிப்பு

ஆளுநர் தனக்கான வேலையை எப்போது செய்யப் போகிறார்? – அமைச்சர் பொன்முடி கேள்வி

“அக்கப்போர் செய்வதை விடுத்து, ஆளுநர் தனக்கான வேலையை எப்போது செய்யப் போகிறார்?” என தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது குறித்து  தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ள  அறிக்கையில்…

View More ஆளுநர் தனக்கான வேலையை எப்போது செய்யப் போகிறார்? – அமைச்சர் பொன்முடி கேள்வி

தனது செயலை தானே விமர்சித்து பேசவேண்டிய நெருக்கடி…அடுத்து அந்த ஆளுநர் செய்தது என்ன?….

மாநில ஆளுநர்களுக்கும்  முதலமைச்சர்களுக்கும் இடையே கடந்த காலங்களில் சட்டப்பேரவையில் கருத்துமோதல்கள் பலமுறை அரங்கேறியுள்ளன. அந்த சம்பவங்கள் குறித்து இந்த கட்டுரையில் அலசுவோம்.  தமிழ்நாட்டு சட்டப்பேரவை கடந்த ஜனவரி 9ந்தேதி ஆளுநர் உரையுடன் கூடியபோது, அந்த…

View More தனது செயலை தானே விமர்சித்து பேசவேண்டிய நெருக்கடி…அடுத்து அந்த ஆளுநர் செய்தது என்ன?….