Tag : Dindigul jallikattu

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

திருவப்பூர் ஜல்லிக்கட்டு- கண்மாயில் விழுந்து காளை உயிரிழப்பு

Web Editor
புதுக்கோட்டை திருவப்பூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் வாடிவாசல் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகள் அருகில் உள்ள கண்மாயில் விழுந்து சிக்கி  உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை  மாவட்டம் திருவப்பூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு...
தமிழகம் செய்திகள்

நத்தமாடிப்பட்டியில் விமர்சையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டுப்போட்டி- 481 காளைகள் பங்கேற்பு

Web Editor
திண்டுக்கல் மாவட்டம் நத்தமாடிப்பட்டியில் கருப்பண்ணசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் நத்தமாடிப்பட்டியில் கருப்பண்ணசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் மொத்தம் 24 பேர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

திருமணத்தில் பாரம்பரிய கால்நடை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்த மணமக்கள்

Web Editor
தமிழகத்தின் பாரம்பரிய நாட்டின மாடுகளை பாதுகாக்க வலியுறுத்தி பொன்னமராவதியில் கால்நடை கண்காட்சியுடன்  வினோதமான திருமணம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நடைபெற்ற திருமண விழாவில் , தமிழ்நாடு பாரம்பரிய கால்நடைகள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகள்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வெற்றி பெறும் மாடு பிடி வீரர்களுக்கு அரசு வேலை- இந்திய விலங்குகள் நலவாரியம் கோரிக்கை

Web Editor
ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் மாடு பிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்க இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயாநிதி ஸ்டாலினுக்கு இந்திய விலங்குகள் நல வாரியம் மற்றும் ஜல்லிகட்டு ஆய்வுக்குழு உறுப்பினர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“அனல் பறக்கும் உலகம்பட்டி ஜல்லிக்கட்டு”: 500 காளைகள் 400 மாடு பிடி வீரர்கள் பங்கேற்பு

Web Editor
திண்டுக்கல் அருகே உள்ள உலகம்பட்டியில் 100 ஆண்டுகள் பழமையான அந்தோனியார் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உள்ள உலகம்பட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அந்தோணியார்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

திண்டுக்கல் ஜல்லிக்கட்டு: 2 மணி நேரத்திற்கு முன்பே நிறுத்தப்பட்டது ஏன்?

Web Editor
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கொசவப்பட்டியில் பொங்கல் பண்டிகையை ஒட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை தமிழகம்...