ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள் – கேக் வெட்டி, அன்னதானம் வழங்கி கொண்டாடிய இளைஞர்கள்!

மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளையின் பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர்கள் கேக் வெட்டி கொண்டாடி, மக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இந்த நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, ஒட்டுமொத்த தமிழர்களும் போராடி பெற்றுத்…

View More ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள் – கேக் வெட்டி, அன்னதானம் வழங்கி கொண்டாடிய இளைஞர்கள்!

ஜல்லிக்கட்டு காளை, ஆடு, கோழியை சீதனமாக கொடுத்த குடும்பத்தினர் – நெகிழ்ந்த மணமக்கள்!

சிவகங்கை மாவட்டம்,  மானாமதுரை அருகே மணமகளுக்கு அவர் பாசமாக வளர்த்த ஜல்லிக்கட்டு காளை,  ஆடு,  நாய், கோழிகளை குடும்பத்தினர் சீதனமாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சமீபகாலமாக பாரம்பரிய முறையில் திருமணம் சீதனங்களை மக்கள்…

View More ஜல்லிக்கட்டு காளை, ஆடு, கோழியை சீதனமாக கொடுத்த குடும்பத்தினர் – நெகிழ்ந்த மணமக்கள்!

நத்தமாடிப்பட்டியில் விமர்சையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டுப்போட்டி- 481 காளைகள் பங்கேற்பு

திண்டுக்கல் மாவட்டம் நத்தமாடிப்பட்டியில் கருப்பண்ணசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் நத்தமாடிப்பட்டியில் கருப்பண்ணசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் மொத்தம் 24 பேர்…

View More நத்தமாடிப்பட்டியில் விமர்சையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டுப்போட்டி- 481 காளைகள் பங்கேற்பு

வெற்றி பெறும் மாடு பிடி வீரர்களுக்கு அரசு வேலை- இந்திய விலங்குகள் நலவாரியம் கோரிக்கை

ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் மாடு பிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்க இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயாநிதி ஸ்டாலினுக்கு இந்திய விலங்குகள் நல வாரியம் மற்றும் ஜல்லிகட்டு ஆய்வுக்குழு உறுப்பினர்…

View More வெற்றி பெறும் மாடு பிடி வீரர்களுக்கு அரசு வேலை- இந்திய விலங்குகள் நலவாரியம் கோரிக்கை

ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள் – கேக் வெட்டி கொண்டாட்டம்

மானாமதுரை அருகே ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  சிவகங்கை மாவட்டம்  மானாமதுரை அருகே உள்ள கிராமம் கிருங்காகோட்டை. இந்த கிராமத்தை சார்ந்த ஜெகதீஸ்வரன், கோபிநாத், அஜித்குமார் ஆகிய 3…

View More ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள் – கேக் வெட்டி கொண்டாட்டம்

தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு: 800 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் நாளை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 800 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர். உச்ச நீதிமன்றத்தில்…

View More தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு: 800 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு