வீட்டை கட்டி பார் கல்யாணத்தை பண்ணி பார் என்று கூறுவதன் பொருளே இரண்டிலும் நிறைய நபர்களை சார்ந்த ஒன்றாக கருதப்படுவதால் தான். அதை ஒரு மனிதர் தவறாக புரிந்து கொண்டதால் என்னவோ 12 திருமணம்…
View More 12 மனைவி, 102 குழந்தை, 568 பேரக்குழந்தை!பழைய நாணயங்களுக்கு சிக்கன் பிரியாணி! – அசத்திய கடை உரிமையாளர்!!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பழைய நாணயங்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கியதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அறந்தாங்கியில் , புதிதாக திறக்கப்பட்ட ஒரு உணவகத்தில் திறப்பு விழாவை முன்னிட்டு பழைய நாணயங்களை நினைவுபடுத்தும் வகையில் 5 பைசா,…
View More பழைய நாணயங்களுக்கு சிக்கன் பிரியாணி! – அசத்திய கடை உரிமையாளர்!!திண்டுக்கல் அருகே கோயில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு: 24 பேர் காயம்
திண்டுக்கல் அருகே நத்தமாடிபட்டியில் கருப்பண்ணசாமி கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது திண்டுக்கல் மாவட்டம் நத்தமாடிபட்டியில் கருப்பண்ணசாமி கோயில் திருவிழாவையொட்டி காலை 8 மணி ஜல்லிக்கட்டு தொடங்கியது. இப்போட்டியில் 481 காளைகளும், 112 மாடுபிடி…
View More திண்டுக்கல் அருகே கோயில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு: 24 பேர் காயம்மதுரை மாசி மகம் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் மாசிமகம் தெப்பதிருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் மாசிமகம் தெப்ப திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக கொடி ஏற்றம் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி…
View More மதுரை மாசி மகம் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் காலமானார்
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் வயது மூப்பின் காரணமாக காலமானார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார். இவருக்கு வயது 95. நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர்…
View More முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் காலமானார்டிஎன்பிஎல் ஏலம் – அதிக தொகைக்கு தேர்வான டாப் 10 வீரர்கள் பட்டியல்
மிக பிரபலமான தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் தொடருக்கு அதிக அளவிலான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை ஆறு சீசன்கள் நடைபெற்றுள்ள டிஎன்பிஎல் தொடரில் ஏழாவது சீசன் வருகிற ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில்…
View More டிஎன்பிஎல் ஏலம் – அதிக தொகைக்கு தேர்வான டாப் 10 வீரர்கள் பட்டியல்குழந்தைகள் காப்பகத்தில் திருடப்பட்ட ஐம்பொன் சிலை- சாக்கடையில் மீட்பு
திருப்பூர் வருவாய் துறையினரால் சீல் வைக்கப்பட்ட குழந்தைகள் காப்பகத்தில் இருந்து திருடப்பட்ட ஐம்பொன் சிலை கல்லூரி சாலையில் உள்ள சாக்கடையில் மீட்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் கல்லூரி சாலையில் உள்ள சாக்கடையில் சிலை கிடப்பதாக பொதுமக்கள்…
View More குழந்தைகள் காப்பகத்தில் திருடப்பட்ட ஐம்பொன் சிலை- சாக்கடையில் மீட்புஓசூர் பிளாஸ்டிக் கழிவு கிடங்கில் பயங்கர தீ விபத்து
ஒசூரில் பேட்டரி தொழிற்சாலை அருகே பிளாஸ்டிக் கழிவு பொருள் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத்துறையினர் 1மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த குண்டுகுறுக்கி என்னும்…
View More ஓசூர் பிளாஸ்டிக் கழிவு கிடங்கில் பயங்கர தீ விபத்துஅரசு அலுவலகங்களில் ’தமிழ் வாழ்க’ என பலகை மட்டுமே உள்ளது; தமிழ்தான் இல்லை – ராமதாஸ் பேச்சு
அரசு அலுவலகங்களில் தமிழ் வாழ்க என பலகை மட்டுமே உள்ளது. ஆனால் தமிழ்தான் இல்லை என மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் ’தமிழைத் தேடி’ விழிப்புணர்வு பரப்புரை பயணம்…
View More அரசு அலுவலகங்களில் ’தமிழ் வாழ்க’ என பலகை மட்டுமே உள்ளது; தமிழ்தான் இல்லை – ராமதாஸ் பேச்சுதமிழில் பராமரிக்கபட்ட கோப்புகள் : பாராட்டு பெற்ற ஊராட்சி ஒன்றிய உதவியாளர்
கோப்புகளை தமிழில் முறையாக பராமரிப்பு செய்து வந்ததாக சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய உதவியாளருக்கு தமிழ் வளர்ச்சி துறை சார்பில் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய…
View More தமிழில் பராமரிக்கபட்ட கோப்புகள் : பாராட்டு பெற்ற ஊராட்சி ஒன்றிய உதவியாளர்