#ChiefSecretary Muruganantham meeting with Tamil Nadu Governor RN Ravi!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் #ChiefSecretary முருகானந்தம் சந்திப்பு!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமைச் செயலாளர் முருகானந்தம் சந்தித்துள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 27-ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள்…

View More தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் #ChiefSecretary முருகானந்தம் சந்திப்பு!

பொன்முடி பதவியேற்பு விவகாரம் – ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

பொன்முடிக்கு பதவியேற்பு விவகாரம் – ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் தீர்ப்பு…

View More பொன்முடி பதவியேற்பு விவகாரம் – ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் தை இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.  அன்றைய தினம் திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.…

View More வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சேலம் வரும் ஆளுநருக்கு எதிர்ப்பு – இந்தியா கூட்டணியின் மாணவர் அமைப்புகள் அறிவிப்பு

சேலம் வரும் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணியின் மாணவர் அமைப்புகள் ஆர்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. போலி ஆவணங்கள் மூலம் தனியார் நிறுவனங்களைத் தொடங்கி மோசடியில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் வன்கொடுமை தடுப்பு…

View More சேலம் வரும் ஆளுநருக்கு எதிர்ப்பு – இந்தியா கூட்டணியின் மாணவர் அமைப்புகள் அறிவிப்பு

”திராவிடம் என்றால் என்ன என்று கேட்க வைத்ததே… அதுதான் திராவிடம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

திராவிடம் என்றால் என்ன என்று சிலரை கேட்க வைத்திருக்கிறதே, அதுதான் திராவிடம் என திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று  நடைபெற்ற வழக்கறிஞர் ஏ.என். புருஷோத்தமனின் இல்லத் திருமண…

View More ”திராவிடம் என்றால் என்ன என்று கேட்க வைத்ததே… அதுதான் திராவிடம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

”பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தனிப்பட்ட நபரின் செயல் ; ஆளுநர் மாளிகையின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது” -டிஜிபி விளக்கம்.!

பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தனிப்பட்ட நபரின் செயல் ; ஆளுநர் மாளிகையின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு நேற்று பெட்ரோல்…

View More ”பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தனிப்பட்ட நபரின் செயல் ; ஆளுநர் மாளிகையின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது” -டிஜிபி விளக்கம்.!

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுவீச்சு – ரவுடி கருக்கா வினோத் கைது!

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.  ராஜ்பவன் முன்பு பெட்ரோல் குண்டு வீசி…

View More ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுவீச்சு – ரவுடி கருக்கா வினோத் கைது!

”திராவிடம் என்ற சொல்லைக் கேட்டாலே ஆளுநருக்கு எரிகிறது“ – நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை!

”திராவிடம் என்ற சொல்லைக் கேட்டாலே ஆளுநருக்கு எரிகிறது“ என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.  இது குறித்து தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட…

View More ”திராவிடம் என்ற சொல்லைக் கேட்டாலே ஆளுநருக்கு எரிகிறது“ – நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை!

ஆளுநர் விவகாரத்தில் திமுகவினர் கடிதம் மட்டும் தான் எழுத முடியும் – ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

ஒவ்வொரு நிகழ்விலும் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என கூறுவது சிறிதளவும் நியாயம் இல்லை என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் பிறந்தநாளை முன்னிட்டு, தெலுங்கானா…

View More ஆளுநர் விவகாரத்தில் திமுகவினர் கடிதம் மட்டும் தான் எழுத முடியும் – ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

ஆளுநர் மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைவரும் அரசியல் பேச வேண்டும் – சீமான்

தமிழ்நாட்டின் ஆளுநர் மட்டுமல்ல, இந்த நாட்டில் உள்ள அனைவரும் அரசியல் பேச வேண்டும் என சீமான் கருத்து தெரிவித்துள்ளார். காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்…

View More ஆளுநர் மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைவரும் அரசியல் பேச வேண்டும் – சீமான்