திருவப்பூர் ஜல்லிக்கட்டு- கண்மாயில் விழுந்து காளை உயிரிழப்பு

புதுக்கோட்டை திருவப்பூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் வாடிவாசல் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகள் அருகில் உள்ள கண்மாயில் விழுந்து சிக்கி  உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை  மாவட்டம் திருவப்பூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு…

View More திருவப்பூர் ஜல்லிக்கட்டு- கண்மாயில் விழுந்து காளை உயிரிழப்பு

வெற்றி பெறும் மாடு பிடி வீரர்களுக்கு அரசு வேலை- இந்திய விலங்குகள் நலவாரியம் கோரிக்கை

ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் மாடு பிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்க இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயாநிதி ஸ்டாலினுக்கு இந்திய விலங்குகள் நல வாரியம் மற்றும் ஜல்லிகட்டு ஆய்வுக்குழு உறுப்பினர்…

View More வெற்றி பெறும் மாடு பிடி வீரர்களுக்கு அரசு வேலை- இந்திய விலங்குகள் நலவாரியம் கோரிக்கை

ஓசூர் வன்முறை சம்பவம்: தமிழக காவல்துறை ஏடிஜிபி சங்கர் அதிரடி உத்தரவு

ஓசூர் எருது விடும் விழா அனுமதி மறுப்பு சம்பவத்தை தொடர்ந்து ஜல்லிக்கட்டு, எருது விடும் விழாவிற்கு எஸ்.பி, டிஐஜி ஆகியோர் ஆலோசனை நடத்தி அனுமதி வழங்குவதா?மறுப்பதா? என்பதை முடிவு செய்யவேண்டும் என சட்டம் ஒழுங்கு…

View More ஓசூர் வன்முறை சம்பவம்: தமிழக காவல்துறை ஏடிஜிபி சங்கர் அதிரடி உத்தரவு