உயிருக்கு பயந்து தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்த இளம்பெண்: பாதுகாப்பிற்கு உறுதியளித்த காவல்துறை
வளர்ப்புத் தாய் நரபலி கொடுக்க முயற்சி செய்வதாக கூறி தமிழ்நாட்டிற்கு வந்த மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண்ணிற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஷாலினி ஷர்மா....