தரமற்ற முறையில் சாலை போட்டதாக புகார்- வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிய கிராம மக்கள்!

ரூ.11.74 லட்சத்தில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை மற்றும் கால்வாய் பணி தரமற்றதாக இருப்பதாக கூறி பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்திற்கு…

View More தரமற்ற முறையில் சாலை போட்டதாக புகார்- வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிய கிராம மக்கள்!

வெளிநாட்டு வேலை என ரூ.1.5 கோடி மோசடி? இளைஞர்கள் மறியல்!

திருவண்ணாமலையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.5 கோடி அளவுக்கு நடந்த மோசடியைக் கண்டித்து இளைஞர்கள், சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை வேட்டவலம் சாலையில் கார் உதிரிபாக கடையை நடத்தி வருபவர் பிரேம்குமார்.…

View More வெளிநாட்டு வேலை என ரூ.1.5 கோடி மோசடி? இளைஞர்கள் மறியல்!

செல்லப்பிராணிக்கு மாலை அணிவித்து இறுதி சடங்கு: கள்ளக்குறிச்சியில் நெகிழ்ச்சி சம்பவம்!

கள்ளக்குறிச்சியில் மறைந்த செல்லப்பிராணி உடலை உரிய முறையில் அடக்கம் செய்த இளைஞர்களின் செயல் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கள்ளக்குறிச்சி நகரில் உள்ள கோட்டைமேடு பகுதியில் லட்டு என்ற நாய் தெருமக்கள் அனைவராலும் பாசமாகவும்,…

View More செல்லப்பிராணிக்கு மாலை அணிவித்து இறுதி சடங்கு: கள்ளக்குறிச்சியில் நெகிழ்ச்சி சம்பவம்!

இறந்து போன தந்தையின் உடல் முன்பு திருமணம் செய்து கொண்ட மகன் – நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

இறந்துபோன தனது தந்தையின் உடல் முன்பு மகன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் கண்ணீருடன் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி அருகே உள்ள பெருவங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் அய்யம்மாள் அவர்களின் கணவர்…

View More இறந்து போன தந்தையின் உடல் முன்பு திருமணம் செய்து கொண்ட மகன் – நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சூறை காற்றுடன் கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழை !

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, வெள்ளையூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் இன்று ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர் பேட்டை, சங்கராபுரம், உள்ளிட்ட…

View More கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சூறை காற்றுடன் கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழை !

கள்ளக்குறிச்சி பள்ளியை முழுமையாக திறக்க உயர் நீதிமன்றம் அனுமதி

மாணவி மரணத்தால் மூடப்பட்ட கள்ளக்குறிச்சி பள்ளியை மார்ச் முதல் வாரத்திலிருந்து முழுமையாக திறக்க அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி கடந்த ஆண்டு…

View More கள்ளக்குறிச்சி பள்ளியை முழுமையாக திறக்க உயர் நீதிமன்றம் அனுமதி

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்கக்கோரிய மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கக்கோரி மாணவியின் தாய் தாக்கல் செய்த மனு, விசாரணைக்கு உகந்ததல்ல என காவல்…

View More கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்கக்கோரிய மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு

கனியாமூர் பள்ளியில் 5 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடக்கம்

கனியமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இன்று முதல் நேரடி வகுப்புகள் தொடங்கியது. எல்கேஜி முதல் நான்காம் வகுப்பு வரை மாணவர்களுக்கும் நேரடி…

View More கனியாமூர் பள்ளியில் 5 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடக்கம்

கள்ளக்குறிச்சி பட்டாசு கடை விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி பட்டாசு கடை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் கடத்தி நடத்தி வரும் செல்வகணபதி என்பவர் தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகளை விற்பனை செய்து வந்தார். நேற்று முன்…

View More கள்ளக்குறிச்சி பட்டாசு கடை விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி பட்டாசு கடை விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

கள்ளக்குறிச்சி அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி அருகே உள்ள சங்கராபுரம் பகுதியில் செல்வகணபதி என்பவர் பட்டாசு கடை நடத்தி வருகிறார். இந்தக் கடையில் திடீரென நேற்று பயங்கர…

View More கள்ளக்குறிச்சி பட்டாசு கடை விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு