வளர்ப்புத் தாய் நரபலி கொடுக்க முயற்சி செய்வதாக கூறி தமிழ்நாட்டிற்கு வந்த மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண்ணிற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஷாலினி ஷர்மா.…
View More உயிருக்கு பயந்து தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்த இளம்பெண்: பாதுகாப்பிற்கு உறுதியளித்த காவல்துறைComplaint against foster mother
வளர்ப்பு மகளை நரபலி கொடுக்க முயற்சிக்கும் தாய்..! தமிழ்நாட்டிற்கு தப்பி வந்த மத்தியபிரதேச பெண்..!
வளர்ப்புத் தாய் தம்மை நரபலி கொடுக்க முயற்சி செய்வதாக கூறி மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஷாலினி ஷர்மா. இவரை பெற்ற அம்மா இல்லாததால், வளர்ப்பு…
View More வளர்ப்பு மகளை நரபலி கொடுக்க முயற்சிக்கும் தாய்..! தமிழ்நாட்டிற்கு தப்பி வந்த மத்தியபிரதேச பெண்..!