36 C
Chennai
June 17, 2024

Tag : Villupuram

முக்கியச் செய்திகள் தமிழகம்

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லா மாவட்டங்கள் அறிவிப்பு

Gayathri Venkatesan
தமிழ்நாட்டில் ராமநாதபுரம், விழுப்புரம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அகற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வந்த பிறகு முதன் முறையாக இரண்டு மாவட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வயிற்றில் இருந்து அகற்றப்பட்ட ஒரு கிலோ தலைமுடி கட்டி!

ஆன்லைன் வகுப்பால் மனச்சோர்வு ஏற்பட்டு தலைமுடியை சாப்பிட்ட மாணவியின் வயிற்றில் இருந்து 1 கிலோ முடியாலான கட்டியை தனியார் மருத்துவமனை மருத்துவ குழுவினர் அகற்றியுள்ளனர். விழுப்புரம் நகர பகுதியை சார்ந்த பள்ளி மாணவி தனது...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கோயில் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கல்!

Gayathri Venkatesan
கொரனோவால் வாழ்வாதாரம் இழந்த கோயில் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களை அரசு சார்பில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வழங்கினார். தமிழ்நாட்டிலுள்ள கோயில்கள் கொரனோ தொற்று காரணமாக மூடப்பட்டுள்ளது. இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில்...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

அதிமுக கூட்டணி தமிழகத்திற்கு தீங்கு விளைவிக்கும் – திருமாவளவன் விமர்சனம்

Gayathri Venkatesan
அதிமுக கூட்டணி என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் தீங்கு விளைவிக்கும் கூட்டணி என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். விழுப்புரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை தொல். திருமாவளவன்...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

திமுக, அதிமுக மற்றும் அமமுக இடையே நடக்கும் யுத்தம்தான் இந்த தேர்தல் – டிடிவி தினகரன்

Gayathri Venkatesan
அதிமுக, திமுக மற்றும் அமமுகவிற்கு இடையே நடக்கும் யுத்தம்தான் இந்த சட்டப்பேரைத் தேர்தல் என விழுப்புரம் தேர்தல் பரப்புரையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில்...
குற்றம்

அரசுப்பள்ளி ஆசிரியை குடும்பத்தினரிடம் கத்தியை காட்டி மிரட்டி 50 சவரன் நகை கொள்ளை!

Jayapriya
விழுப்புரம் அருகே அரசுப்பள்ளி ஆசிரியை குடும்பத்தினரிடம் கத்தியை காட்டி மிரட்டி, 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சாலையில் உள்ள விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அரசுப்பள்ளி...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy