நூலகங்களை இன்று முதல் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நூலகங்களையும் இன்று முதல் திறக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, பொது நூலகத் துறையின் கீழ் இயங்கும் அனைத்து நூலகங்களும் இன்று முதல் திறக்க தமிழ்நாடு…

View More நூலகங்களை இன்று முதல் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு

திரையரங்குகள் திறப்பதை ஆலோசித்துதான் முடிவெடுக்க முடியும்: அமைச்சர் சாமிநாதன்

தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்துதான் முடிவெடுக்க முடியும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் நடைபெற்றுவரும் பராமரிப்பு பணிகளை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார். இதன்…

View More திரையரங்குகள் திறப்பதை ஆலோசித்துதான் முடிவெடுக்க முடியும்: அமைச்சர் சாமிநாதன்

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லா மாவட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாட்டில் ராமநாதபுரம், விழுப்புரம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அகற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வந்த பிறகு முதன் முறையாக இரண்டு மாவட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்…

View More கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லா மாவட்டங்கள் அறிவிப்பு

தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு?: முதலமைச்சர் ஆலோசனை!

ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கும்போது வழங்கப்பட வேண்டிய தளர்வுகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தற்போது ஆலோசனை செய்து வருகிறார். தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வரும் 5-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில்…

View More தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு?: முதலமைச்சர் ஆலோசனை!

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படுமா? முதலமைச்சர் இன்று ஆலோசனை

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை அளிப்பது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வரும் 5-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருவதால், மேலும் சில…

View More ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படுமா? முதலமைச்சர் இன்று ஆலோசனை

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுமா?: அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது குறித்து, மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்ட ஊரடங்கானது, வரும் 21ஆம் தேதி காலை 6 மணியுடன் நிறைவடைகிறது.…

View More ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுமா?: அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை