“அடுத்த ஆண்டு முதல் விளையாட்டு பிரிவில் சேர 2% இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்” என பொறியியல் கலந்தாய்வை தொடங்கி வைத்த பின்னர் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இன்ஜினியரிங் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் மே…
View More “அடுத்த ஆண்டு முதல் விளையாட்டு பிரிவில் சேர 2% இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்” – பொறியியல் கலந்தாய்வை தொடங்கி வைத்து அமைச்சர் பொன்முடி பேச்சு!higher education minister ponmudi
தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலுக்குள் விட மறுத்த கிராம மக்கள்!
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே மேல்பாதி கிராமத்தில் தாழ்த்தப்பட்டவர்களை கோயிலுக்குள் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கோயில் வாயிலில் அமர்ந்து சாதி சான்றிதழ், குடும்ப அட்டைகளை ஒப்படைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம்…
View More தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலுக்குள் விட மறுத்த கிராம மக்கள்!ஆளுநருக்கு வரலாறு எந்த அளவுக்கு தெரியும் என்று தெரியவில்லை – அமைச்சர் பொன்முடி
‘தமிழ்நாடு’ என்பது சட்டமன்றத்திலேயே நிறைவேற்பட்ட கருத்து, அது ஒன்றும் புதியதல்ல என்று உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். விழுப்புரம் அருகே பூண்டி, கஞ்சனூர் உள்ளிட்ட பகுதிகளில் உயர்கல்வி துறை அமைச்சர் நலத்திட்ட உதவிகளை…
View More ஆளுநருக்கு வரலாறு எந்த அளவுக்கு தெரியும் என்று தெரியவில்லை – அமைச்சர் பொன்முடிவிளையாட்டாகப் பேசியதை இவ்வளவு பெரிதுபடுத்த வேண்டாம்-அமைச்சர் பொன்முடி
பேருந்தில் மகளிருக்கு கட்டணமில்லாப் பயணம் குறித்து நான் விளையாட்டாகப் பேசியதை இவ்வளவு பெரிதுபடுத்த வேண்டிய தேவையில்லை என உயர் கல்வித் துறை அமைச்ர் பொன்முடி விளக்கமளித்துள்ளார். சென்னை கிண்டி தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் உள்ள தமிழ்நாடு…
View More விளையாட்டாகப் பேசியதை இவ்வளவு பெரிதுபடுத்த வேண்டாம்-அமைச்சர் பொன்முடிஅரசு கல்லூரிகளில் 20% கூடுதல் இடங்கள்: அமைச்சர் பொன்முடி
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை கல்லூரிகளில் 20 சதவீதமும், தனியார் கலை கல்லூரிகளில் 15 சதவீதமும் மாணவர்களை கூடுதலாக சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.…
View More அரசு கல்லூரிகளில் 20% கூடுதல் இடங்கள்: அமைச்சர் பொன்முடிதமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை தான் அமலில் இருக்கும்-அமைச்சர் பொன்முடி
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை தான் அமலில் இருக்கும் என்று தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி மேலும் பேசியதாவது:…
View More தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை தான் அமலில் இருக்கும்-அமைச்சர் பொன்முடிகொள்ளிடத்தில் நீர் திறப்பால் 28 ஏரிகள் நிரம்பியுள்ளன-அமைச்சர் கே.என்.நேரு
கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் 28 ஏரிகள் நிரம்பியுள்ளன என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கத்தில் வேளாண்மை உழவர் நலத் துறையின் சார்பில் வேளாண் இயந்திரங்கள்,…
View More கொள்ளிடத்தில் நீர் திறப்பால் 28 ஏரிகள் நிரம்பியுள்ளன-அமைச்சர் கே.என்.நேருஅரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர் செயல்பட வேண்டும்-அமைச்சர் பொன்முடி
உண்மையான அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர் செயல்பட வேண்டும் என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது: சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை…
View More அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர் செயல்பட வேண்டும்-அமைச்சர் பொன்முடிஅரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான நாளில் இருந்து அடுத்த 5 நாட்கள் வரை பொறியியல், கலை-அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய…
View More அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு‘அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் எண்ணம் இல்லை’ – அமைச்சர் பொன்முடி
அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் எண்ணம் இல்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூரில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்…
View More ‘அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் எண்ணம் இல்லை’ – அமைச்சர் பொன்முடி