காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடகாவுக்கு எதிர்ப்பு : டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம்!

காவிரியில் நீர் திறக்க மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்து நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பின் படி காவிரியில் இருந்து தமிழகத்திற்கு…

View More காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடகாவுக்கு எதிர்ப்பு : டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம்!

காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தல் : திருவாரூர் மாவட்டத்தில் 30,000 கடைகள் அடைப்பு!

காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் 30000க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் இறுதித் தீர்ப்பின்படி, காவிரியில்…

View More காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தல் : திருவாரூர் மாவட்டத்தில் 30,000 கடைகள் அடைப்பு!

40-ம் நமதே… நாடும் நமதே… கலைஞர் கோட்ட திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை….

இந்தியா முழுவதிலும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த தயார் ஆவோம்… நாற்பதும் நமதே… நாடும் நமதே… என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்து சூளுரைத்தார்.  திருவாரூர் மாவட்டம், காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை…

View More 40-ம் நமதே… நாடும் நமதே… கலைஞர் கோட்ட திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை….

ஹெல்மெட் அணிந்தால் ‘டீசர்ட்’ பரிசு – காவல் துறையினர் நூதன முயற்சி

திருவாரூரில் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, டீசர்ட் பரிசளித்து, ஓஎன்ஜிசி மற்றும் காவல் துறையினர் பாராட்டு தெரிவித்தனர். ஹெல்மெட் அணிவதால் அது நம்முடைய தலை காக்கும். தக்க சமயத்தில் உயிர் காக்கும்…

View More ஹெல்மெட் அணிந்தால் ‘டீசர்ட்’ பரிசு – காவல் துறையினர் நூதன முயற்சி

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் படிக்க விருப்பமா? விண்ணப்பிப்பதில் சந்தேகமா?: சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு

தமிழ்நாடு மாணவர்களின் வசதிக்காக CUET நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க திருவாரூர் மத்திய பல்கலை சார்பில் சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் வரும் 2023 – 24 கல்வி ஆண்டில் இளங்கலை…

View More திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் படிக்க விருப்பமா? விண்ணப்பிப்பதில் சந்தேகமா?: சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு

நேர்மையோடு பிரச்னைகளை எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம் – நியூஸ் 7 தமிழ் பொறுப்பாசிரியர் சுகிதா சாரங்கராஜ்

உண்மையோடும் நேர்மையோடும் சவாலான பிரச்னைகளை எதிர்கொள்ள தயாராக இருந்தால், மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என நியூஸ் 7 தமிழின் பொறுப்பாசிரியர் சுகிதா சாரங்கராஜ் தெரிவித்தார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள செயின்ட் ஜோசப்…

View More நேர்மையோடு பிரச்னைகளை எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம் – நியூஸ் 7 தமிழ் பொறுப்பாசிரியர் சுகிதா சாரங்கராஜ்

கனமழை முன்னெச்சரிக்கை; திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.  தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய…

View More கனமழை முன்னெச்சரிக்கை; திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

தென்னக ரயில்வே செயலை கண்டித்து திருவாரூர், நாகையில் ரயில் மறியல் நடத்தப்படும் -செல்வராசு எம்.பி

டெல்டா பகுதிகளைப் புறக்கணிக்கும் தென்னக ரயில்வே செயலை கண்டித்து வரும் 28ஆம் தேதி முதல் திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு தெரிவித்துள்ளார்.…

View More தென்னக ரயில்வே செயலை கண்டித்து திருவாரூர், நாகையில் ரயில் மறியல் நடத்தப்படும் -செல்வராசு எம்.பி

இறந்தும் பலரை உயிர் வாழ வைக்கும் இளைஞர்!!

விபத்தில் மூளை சாவடைந்த இளைஞர் ஒருவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் இறந்தும் அவர் பலரை உயிர் வாழ வைத்துள்ளார். திருவாரூரில் மூளை சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் மூன்று மணி நேரத்தில்…

View More இறந்தும் பலரை உயிர் வாழ வைக்கும் இளைஞர்!!

பெற்றோர் திட்டியதால் வீட்டை விட்டு சென்ற மாணவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு

திருவாரூர் அருகே பெற்றோர் திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறிய மாணவனை ஒன்றைரை ஆண்டுகளுக்கு பிறகு மும்பையில் போலீசார் பத்திரமாக மீட்டனர்.   திருவாரூர் அருகே இளவங்கார்குடி பகுதியைச் சேர்ந்த விறகு வியாபாரி அறிவழகன். இவரது…

View More பெற்றோர் திட்டியதால் வீட்டை விட்டு சென்ற மாணவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு