தவெக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு!

நாகை மாவட்ட தவெக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

View More தவெக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு!

எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தில் மாற்றம் – அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

View More எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தில் மாற்றம் – அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!

நாகை மாவட்டத்தை சேர்ந்த 12 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

View More நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!

உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு திருப்பலி!

உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு வெகு விமரிசையாக நடைபெற்றது.

View More உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு திருப்பலி!

நாகை | தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் சரமாரி தாக்குதல்!

தமிழக மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அக்கரைபேட்டையை சேர்ந்தவர் விஜயகுமார். அவர் சொந்தமாக பைபர் படகு வைத்திருந்தார். இவரின் படகு மூலம் அக்கரப்பேட்டையை சேர்ந்த ராஜ்குமார்,…

View More நாகை | தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் சரமாரி தாக்குதல்!
இந்திய எல்லையில் மீன்பிடித்த மியான்மர் மீனவர்கள் 4 பேர் கைது!

இந்திய எல்லையில் மீன்பிடித்த மியான்மர் மீனவர்கள் 4 பேர் கைது!

எல்லைத் தாண்டி வந்து, நாகை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மியான்மர் மீனவர்கள் நான்கு பேரை கடலோர காவல் படையினர் கைது செய்தனர். நாகை கடற்பகுதியில் இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள், நேற்று வழக்கம்போல்…

View More இந்திய எல்லையில் மீன்பிடித்த மியான்மர் மீனவர்கள் 4 பேர் கைது!
Will the low pressure area located 630 km away near Nagapattinam turn into a cyclone?

நாகை அருகே 630 கி.மீ தொலைவில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. புயலாக மாறுமா?

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காலை 9 மணி நிலவரப்படி, நாகைக்கு தென்கிழக்கே 630 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில்…

View More நாகை அருகே 630 கி.மீ தொலைவில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. புயலாக மாறுமா?

கனமழை எதிரொலி | இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு… எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

தமிழ்நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக ஒருசில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அம்மாவட்ட ஆட்சித் தலைவர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர். தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக…

View More கனமழை எதிரொலி | இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு… எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

நாகை – இலங்கை கப்பல் சேவை நிறுத்தம் | கப்பல் நிறுவனம் அறிவிப்பு!

நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது. நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரையிலான கப்பல் சேவை கடந்த ஆண்டு அக். 1-ம்…

View More நாகை – இலங்கை கப்பல் சேவை நிறுத்தம் | கப்பல் நிறுவனம் அறிவிப்பு!

#Nagapattinam மீனவர்கள் 11 பேரை சிறை பிடித்தது இலங்கை கடற்படை!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நாகை மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நாகை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.…

View More #Nagapattinam மீனவர்கள் 11 பேரை சிறை பிடித்தது இலங்கை கடற்படை!