தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான இன்றைய வானிலை அறிக்கை!

கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது மண்டல வானிலை ஆய்வு மையம்.

View More தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான இன்றைய வானிலை அறிக்கை!

புதுச்சேரியைத் தொடர்ந்து காரைக்காலிலும் PRTC ஊழியர்கள் வேலைநிறுத்தம்: மக்கள் கடும் அவதி!

கிராமப் பகுதிகளுக்கும், பிற வெளியூர்களுக்கும் செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

View More புதுச்சேரியைத் தொடர்ந்து காரைக்காலிலும் PRTC ஊழியர்கள் வேலைநிறுத்தம்: மக்கள் கடும் அவதி!

புதுச்சேரி | கோயில் திருவிழாவை முன்னிட்டு 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை!

புதுச்சேரியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளத்

View More புதுச்சேரி | கோயில் திருவிழாவை முன்னிட்டு 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை!

கடலில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு… மீன் பிடிக்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்!

மீன் பிடிக்கச் சென்ற இளைஞர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More கடலில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு… மீன் பிடிக்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்!

பிரம்மோற்சவ விழாவிற்கு முறையாக அழைக்காததால் கோயிலை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

திருநள்ளாறில் உள்ள புகழ் பெற்ற நளநாராயண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ

விழாவில் கோவிலை சார்ந்த ஐந்து கிராமங்களுக்கும் அழைப்பு விடுக்க வில்லை என கூறி முற்றுகையிற்றத்தால் பரபரப்பு….

View More பிரம்மோற்சவ விழாவிற்கு முறையாக அழைக்காததால் கோயிலை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

மீனவர்கள் கைது – காரைக்காலில் 1000க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகன கண்டன பேரணி!

இலங்கை கடற்படையால் 13 மீனவர்கள் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டதை கண்டித்து, காரைக்காலில் 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் இருசக்கர வாகன கண்டன பேரணியில் ஈடுபட்டனர்.

View More மீனவர்கள் கைது – காரைக்காலில் 1000க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகன கண்டன பேரணி!

அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!

தமிழ் நாட்டின் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!

பேருந்துக்காக வெயிலில் காத்திருந்த கர்ப்பிணி – மாவட்ட ஆட்சியர் செய்த நெகிழ்ச்சி செயல்!

காரைக்காலில் பேருந்துக்காக காத்திருந்த நிறை மாத கர்ப்பிணிக்கு லிப்ட்கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்த மாவட்ட ஆட்சியர் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் நேற்று பட்டினச்சேரிமீனவ கிராமத்தில் நடைபெற்ற சுனாமி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்க…

View More பேருந்துக்காக வெயிலில் காத்திருந்த கர்ப்பிணி – மாவட்ட ஆட்சியர் செய்த நெகிழ்ச்சி செயல்!

20-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் – கிராம மக்கள் அஞ்சலி!

20ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி கிராம மக்கள் கடலில் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். கடந்த 2004-ம் ஆண்டு டிச6-ம் தேதியை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது. அன்றுதான்…

View More 20-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் – கிராம மக்கள் அஞ்சலி!

டெல்டா மாவட்டங்களுக்கு 2 நாள்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்! எந்தெந்த மாவட்டங்களில் மழை கொட்ட போகுது தெரியுமா?

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் நாளை முதல் இரண்டு நாள்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றம் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியதாக…

View More டெல்டா மாவட்டங்களுக்கு 2 நாள்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்! எந்தெந்த மாவட்டங்களில் மழை கொட்ட போகுது தெரியுமா?