திருநெல்வேலி: டன் கணக்கில் குவிந்துள்ள பட்டாசு கழிவுகளை அகற்றும் பணி தீவிரம்!

திருநெல்வேலி மாநகர வீதிகளில் டன் கணக்கில் குவிந்துள்ள பட்டாசு கழிவுகளை அப்புறப்படுத்தும்  பணிகளில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்றைய தினம் தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. திருநெல்வேலியிலும் தீபாவளி பண்டிகையை…

View More திருநெல்வேலி: டன் கணக்கில் குவிந்துள்ள பட்டாசு கழிவுகளை அகற்றும் பணி தீவிரம்!

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை; 13வது நாளாக மணிமுத்தாறு அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை!

தொடர் மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் 13வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடரச்சி மலைப் பகுதியை ஒட்டி மணிமுத்தாறு அருவி அமைந்துள்ளது.  இங்கு…

View More மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை; 13வது நாளாக மணிமுத்தாறு அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை!

திருநெல்வேலி சாதிய வன்கொடுமை : 6பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!

திருநெல்வேலி மணி மூர்த்தீஸ்வரம் பகுதியில் பட்டியல் சமூக இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்து தாக்கப்பட்ட விவகாரத்தில் ஆறு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 30-ம் தேதி திருநெல்வேலி…

View More திருநெல்வேலி சாதிய வன்கொடுமை : 6பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!

நெல்லையப்பர் காந்திமதி அம்மாள் கோயிலில் ஐப்பசி திருகல்யாண திருவிழா கோலாகலம்!

திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மாள் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஆயிரம் கால் மண்டபத்தில் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.   நாயன்மாா்களால் பாடப் பெற்ற பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை மாவட்டம்,  நெல்லையப்பர்…

View More நெல்லையப்பர் காந்திமதி அம்மாள் கோயிலில் ஐப்பசி திருகல்யாண திருவிழா கோலாகலம்!

திண்டுக்கல், தென்காசி, நெல்லை, தேனி மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!!

கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து திண்டுக்கல், தென்காசி, நெல்லை, தேனி மாவட்டங்களிலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அதன் காரணமாக தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட…

View More திண்டுக்கல், தென்காசி, நெல்லை, தேனி மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!!

திருநெல்வேலியில் தொடரும் சாதிய கொடுமை – மேலும் ஒரு சம்பவம்!

திருநெல்வேலியில் இரண்டு இளைஞர்கள் சாதியின் பேரில்,  ஆடை களையப்பட்டு சிறுநீர் கழிக்கப்பட்டு,  தாக்கப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள், இதே போல் மேலும் ஒரு சம்பவம் அறங்கேறியுள்ளது. கடந்த 30-ம் தேதி திருநெல்வேலி மாநகரத்திற்கு உட்பட்ட…

View More திருநெல்வேலியில் தொடரும் சாதிய கொடுமை – மேலும் ஒரு சம்பவம்!

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், ”தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு…

View More தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை நிலவரம் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு பகுதிகளின் மேல்…

View More தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

நெல்லையில் பட்டப்பகலில் இளம்பெண் வெட்டிக் கொலை – தப்பியோடிய காதலனை கைது செய்த போலீசார்!

காதலனை ஏற்க மறுத்து காதலை கைவிட்ட இளம்பெண் வெட்டிக் கொலை… பட்டப்பகலில் நடந்த கொடூர சம்பவத்தால் பரபரப்பு… 3 தனிப்படைகள் அமைத்து தப்பியோடிய காதலனை கைது செய்த போலீசார்… கொலையின் பின்னணியை விரிவாக பார்க்கலாம்…

View More நெல்லையில் பட்டப்பகலில் இளம்பெண் வெட்டிக் கொலை – தப்பியோடிய காதலனை கைது செய்த போலீசார்!

நெல்லையப்பர் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருநெல்வேலி நெல்லைப்பர் – காந்திமதி அம்மன் கோயிலில் ஆனித் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தமிழகத்தில் பிரசித்திப் பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோயில் 2 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பழமை வாய்ந்த இக்கோயிலின்…

View More நெல்லையப்பர் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்