திருநெல்வேலி சாதிய வன்கொடுமை : 6பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!

திருநெல்வேலி மணி மூர்த்தீஸ்வரம் பகுதியில் பட்டியல் சமூக இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்து தாக்கப்பட்ட விவகாரத்தில் ஆறு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 30-ம் தேதி திருநெல்வேலி…

View More திருநெல்வேலி சாதிய வன்கொடுமை : 6பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!

நாங்குநேரியை தொடர்ந்து கழுகுமலையில் பட்டியலின மாணவர் மீது தாக்குதல் – போலீசார் தீவிர விசாரணை

கோவில்பட்டி அருகே கழுகுமலையில் மாணவர்களிடையே நடந்த சண்டையை தடுத்து நிறுத்திய பட்டியலின பள்ளி மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த காளிராஜ் என்பவரது…

View More நாங்குநேரியை தொடர்ந்து கழுகுமலையில் பட்டியலின மாணவர் மீது தாக்குதல் – போலீசார் தீவிர விசாரணை

8 ஆண்டுகளுக்கு பிறகு நீக்கப்பட்ட 144 தடை உத்தரவு – மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்த கிராம மக்கள்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சேஷ சமுத்திரம் கிராமத்தில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 144 தடை உத்தரவு நீக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சேசசமுத்திரம் என்ற கிராமத்தில் 2015 ஆகஸ்டு…

View More 8 ஆண்டுகளுக்கு பிறகு நீக்கப்பட்ட 144 தடை உத்தரவு – மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்த கிராம மக்கள்..!