தென்காசியில் இரண்டாவது நாளாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பற்றி எறியும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
View More மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் 2 வது நாளாக பற்றி எறியும் காட்டு தீ!Western Ghats
மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சுற்றுலாத் தளங்களுக்கு செல்ல தடை!
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. தென்மேற்கு பருவமழையானது தற்போது தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில்…
View More மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சுற்றுலாத் தளங்களுக்கு செல்ல தடை!குற்றாலம் பிரதான அருவிகளில் இன்று மாலை முதல் குளிக்க அனுமதி!
குற்றாலம் பிரதான அருவியில் இன்று மாலை முதல் குளிக்க அனுமதிக்கப்படுவதாகவும், பழைய குற்றால அருவியில் காலை முதல் மாலை வரை குளிக்க அனுமதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றால அருவிகளில் கடந்த 17-ம் தேதி ஏற்பட்ட திடீர்…
View More குற்றாலம் பிரதான அருவிகளில் இன்று மாலை முதல் குளிக்க அனுமதி!மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ… 200 ஏக்கருக்கும் அதிகமாக வனப்பகுதிகள் சேதம்!
மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி தொடர்ந்து எரிந்த காட்டுத்தீயால், இதுவரை 200 ஏக்கருக்கும் மேற்பட்ட வனப்பகுதிகள் எரிந்து நாசமாகின. கோடைக்காலத்தில் பொதுவாக வெயில் அதிகமாக இருக்கும். இந்த அதீத வெப்பத்தால் நீர்நிலைகள் வற்றிப்போதல் காடுகள், …
View More மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ… 200 ஏக்கருக்கும் அதிகமாக வனப்பகுதிகள் சேதம்!குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு… மக்கள் ஆனந்த குளியல்.!
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நீண்ட நாட்களாக மேற்கு…
View More குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு… மக்கள் ஆனந்த குளியல்.!மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: குற்றால அருவிகளில் நீர்வரத்து – சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலம் நீண்ட நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் அனைத்து அருவிகளும் வறண்ட நிலையில் காணப்பட்டது.…
View More மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: குற்றால அருவிகளில் நீர்வரத்து – சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் காட்டு தீ!
மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள கண்ணக்கரை வனப்பகுதியில் நேற்று ஏற்பட்ட காட்டு தீயினால் ஏராளமான மரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் சோத்துப்பாறை அணைக்கு…
View More மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் காட்டு தீ!மேகமலை பகுதியில் புதிய வகை வண்ணத்துப்பூச்சி இனம் கண்டுபிடிப்பு!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் உள்ள மேகமலை கோட்டத்தில் கிளவுட் ஃபாரஸ்ட் சில்வர்லைன் என்னும் புதிய வகை வண்ணத்துப்பூச்சி இனம் 33 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காலநிலை மாற்றம் மற்றும்…
View More மேகமலை பகுதியில் புதிய வகை வண்ணத்துப்பூச்சி இனம் கண்டுபிடிப்பு!மேற்கு தொடர்ச்சி வனப்பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையில் ஈடுபட முயன்ற 7 பேர் கைது!
மேற்கு தொடர்ச்சி வனப்பகுதிகளில் நாட்டு துப்பாக்கியுடன் வனவிலங்கு வேட்டையில் ஈடுபட முயன்ற 7 பேர் போலீசாரால் கைதுப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள சுனைப்பாறை பீட் என்கிற வனப்பகுதியில் அருகே…
View More மேற்கு தொடர்ச்சி வனப்பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையில் ஈடுபட முயன்ற 7 பேர் கைது!சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை – வனத்துறை அறிவிப்பு!
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்து வரும் நிலையில், சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம்…
View More சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை – வனத்துறை அறிவிப்பு!