மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு கடன் வழங்க முதலமைச்சர் அறிவுரை -ராதாகிருஷ்ணன்
மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி கூட்டுறவு கடன் வழங்க முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார் என கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தேசிய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு கூட்டுறவு நிறுவனங்களில் உள்ள மேலாண்மை இயக்குநர்களுக்கு பி...