திருநெல்வேலி நெல்லைப்பர் – காந்திமதி அம்மன் கோயிலில் ஆனித் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தமிழகத்தில் பிரசித்திப் பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோயில் 2 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பழமை வாய்ந்த இக்கோயிலின்…
View More நெல்லையப்பர் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்thousands of devotees
சித்திரைத் திருவிழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள், பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன்
மணப்பாறை, வேப்பிலை மாரியம்மன் கோயில், சித்திரைத் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். திருச்சி மாவட்டம், மணப்பாறை, வேப்பிலை மாரியம்மன் கோயிலில், மே ஒன்றாம் தேதி முதல், சித்திரைத் திருவிழா…
View More சித்திரைத் திருவிழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள், பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன்தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சுபகிருது ஆண்டு நிறைவடைந்து சித்திரை முதல் நாளான சோபகிருது ஆண்டு துவங்கிய நிலையில் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள…
View More தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!கரூர்: புகழ்பெற்ற முருகன் கோவில் கும்பாபிஷேகம் -ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
கரூர் மாவட்டம் , வேலாயுதம் பாளையத்தில் புகழ்பெற்ற முருகன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆயிரக் கணக்கான பக்தர்கள் தீர்த்தக் குடம் எடுத்து வந்தனர். கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் புகழ்பெற்ற புகழிமலை என்று அழைக்கக் கூடிய…
View More கரூர்: புகழ்பெற்ற முருகன் கோவில் கும்பாபிஷேகம் -ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்பு